கதைத்தொகுப்பு:கிரைம்

519 கதைகள் கிடைத்துள்ளன.

யாரைத் தான் நம்புவதோ?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 8,055

வாசிப்பு நேரம்: 31 நிமிடங்கள்பாகம் 1| பாகம் 2 மூன்றாவது கியருக்கு மாற்றி மாருதி காரின் வேகத்தை அதிகப்படுத்தி மகேந்திரன் “பயணங்கள் முடிவதில்லை” சினிமா...

சாம தான பேத தண்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 9,013

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் – ஆனால், மனிதர்கள் உருவாக்கிய சில நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை -வில்லியம் ஜேம்ஸ் (1842...

ஒரு கொலைகாரனின் வாக்குமூலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 7,782

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஹலோ…! உங்களைத் தாங்க.. உங்க கிட்ட நான் ஒரு ரகசியத்தை சொல்லப் போறேன்…உங்ககிட்ட மட்டும்தான்…ஆனா நான் சொல்றதக் கேக்க முன்னாடி...

நெஞ்சை தொட்டு கொல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 6,648

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்அலுவலகத்தில் நுழைந்த நிமிடத்திலிருந்து மேசை மீது இருந்த இரு தொலைபேசியும் மாறி மாறி மாணிக்கத்தை வதைத்து ஓலமிட்டுக் கொண்டே இருந்தது…....

காத்திருக்கும் தூக்குமேடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 6,336

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முட்டாள்தனமாக காதலித்து, அந்தக் காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தில் ஒரே இரவில் ஏழு கொலைகளைச் செய்துவிட்டு, தற்போது காதலனுடன் தூக்குக்...

கடத்தப்பட்ட குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 8,765

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும்...

வட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 13,573

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான்....

குண்டு வெடிப்பு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 14,515

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பேருந்து நிலைய கூட்டத்தினிடையே தனித்து நின்ற ஆளை அடையாளம் கண்டுகொண்டதும் தினாவிற்குள் மகிழ்ச்சி. மெல்ல சென்று நெருங்கி அவன் தோளைத்...

கங்கையின் புனிதம்!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 16,854

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கங்கை…. கங்கோத்ரியில் பிறந்தவள்…. பளிங்கு போல் தூய்மை… கங்கையில் ஒரு முறை நீராடினாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும்…. கங்கையில் உயிர்...

மூணு பவுன் சங்கிலி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 22,814

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவ்வளவாக பரபரப்பில்லாத நண்பகல் நேரம். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் எழிலரசன் நுழையும் போது அவர்களைக் கவனித்தார். அந்தப் பெண்மணி...