கதைத்தொகுப்பு: கிரைம்

405 கதைகள் கிடைத்துள்ளன.

தப்புத் தப்பாய்……சரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 19,477
 

 அவசர சிகிச்சைப் பிரிவில், ”சார்! நீங்க தான் என் மனைவி காப்பாத்தனும்…” என்ற முகேசை விலக்கி ஆளைப் பார்த்த சுதனுக்கு…

அறிவுஜீவிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 14,763
 

 கலிபோர்னியாவில் இருந்த ராம்குமாருக்கு, அவனுடைய மயிலாப்பூர் வீடு முற்றிலுமாக வழித்து துடைத்து கொள்ளையடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் துடித்துப்போனான். அடுத்து என்ன…

ஆகஸ்ட் சதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 14,085
 

 ஆகஸ்ட் 25, 2017. வெள்ளிக்கிழமை. மாலை மூன்றுமணி. அல்கொய்தாவின் தலைமையகம். இஸ்லாமாபாத், பாகிஸ்தான். தலைமை நிர்வாகி தங்கள் இயக்கத்திலுள்ள இரண்டு…

ஊழ்வினை உறுத்தும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 14,244
 

 துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில் அவன் அப்படி செய்திருக்ககூடாது…

நடிகையின் மரணம்…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 14,311
 

 ‘கொலையா தற்கொலையா ? ‘ தலையைப் பிய்த்துக் கொண்டார் – இன்ஸ்பெக்டர்  சந்திரசேகரன். பத்தடுக்கு மாளிகை. கீழே பூமி அதலபாதாளம்….

எலும்புக்கூடு சித்தாந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 73,778
 

 மனிதர்களுக்கு செல்லப்பெயர் இருப்பதைப்போல் ஒருகாலத்தில் நாடுகளுக்கும் செல்லப் பெயர்கள் இருந்தன. சுறுசுறுப்பான மனிதர்களைக் கொண்ட ஜப்பானுக்கு ‘தேனீ; எல்லா மொழிகளையும்…

உருகிய மெழுகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 22,302
 

 இரண்டு கான்ஸ்டபில்கள் யாரையும் கிட்ட நெருங்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர். ஒருபக்க சுவரிற்குப்பக்கத்திலே இரத்தக்கறையுடன் கிடந்தது கத்தி. வரவேற்பறையின் நடுவிலே கிடந்தது…

நான்கு கால் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 24,142
 

 திருவல்லிக்கேணி காவல் நிலையம். ஒரு மாதத்திற்கு முன்னர் நள்ளிரவில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே ஒரு பெரியவரை யாரோ மர்மநபர்…

பறிகொடுத்த பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 19,969
 

 கோயமுத்தூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள அந்த தேசியமாக்கப்பட்ட வங்கியில் காலை நேர பரபரப்பு தொற்றிக்கொண்டது, வாடிக்கையாளர்கள் உள்ளே வரத்தொடங்கிவிட்டனர். பத்துமணிக்கு…