கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016
ஊழ்
கதையாசிரியர்: ரஞ்ஜனி கார்த்திகேயன்கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 12,467
தங்கவேலுவுக்கும், ராஜாத்திக்கும் ஒரே பிள்ளை ராஜா, அதனால் ராஜாத்தி கொடுக்கும் செல்லம் அளவுகடந்து போயிற்று, எந்த அளவுக்கு என்றால் வீட்டுப்பாடம்…
தாய்மை
கதையாசிரியர்: முனைவர் க.லெனின்கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 11,266
கருப்பு நிறச் சாலையில் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு சக்கர வாகனத்தில் ஒய்யாரமாய் கேசவன், அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தான். எதிர்க்காற்றில்…
ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 19,539
உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் ….
ராஜதந்திரம்
கதையாசிரியர்: பாலாஜி ஸ்ரீராமன்கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 43,323
கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் அவன். தன் எதிர்காலம் கேள்விக்குறியாவதை நினைத்து வெம்பிக்கொண்டிருந்தான், பார்த்திபன். வருங்காலம் அவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு…
சென்னையில் ஒரு சின்ன வீடு
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 9,543
“இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம்…
நீதிக்கு ஒருவன்
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 7,415
வாசுகி தொலைபேசியைக் கீழே வைத்த விதம், அது பல கிலோகிராம் எடை கொண்டது என்று எண்ணத் தோன்றியது. மனைவியை அதிசயமாகப்…
கதை கதையாம் காரணமாம்…
கதையாசிரியர்: கவிஜிகதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 14,119
கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்…மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்….சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள், நற…
துவேஷம்
கதையாசிரியர்: எம்.பாலமுரளிகதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 8,528
“எக்காரணத்தை கொண்டும் துரியோதன்னுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். போரில் அர்ச்சுன்னனை கொல்ல வேண்டும் என்பது என் சபதம்….
பெளர்ணமி நிலவில்
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 16,957
பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது…