கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2016

59 கதைகள் கிடைத்துள்ளன.

புருஷ லட்சணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 13,153
 

 வீடெங்கும் ஊதுபத்தி வாசனை. நடுவீட்டில் என்னை நாற்காலியில் அமர வைத்திருக்கிறார்கள். கண் மூடி தாகட்டையை தலையோடு சேர்த்து கட்டி, கீழே…

தூரிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 10,054
 

 வாசலில் ஆண்களும் பெண்களுமாய் செருப்புகளை வரிசையாக விடப்பட்டிருந்தார்கள். இராமன் சீதையைக் கண்டுபிடித்தான். சீதை இராமனுக்காகக் காந்திருந்தாள். சொந்த பந்தங்கள் கூடி…

கோணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 14,492
 

 ஓரு மணி…….. அடித்தது…கடிகாரத்திலும். , அவள் வயிற்றிலும். வேலை இன்னும் முடியவில்லை. இந்த குரங்கு, அதான் இந்த மேனேஜர் குரங்கு…

நாகமணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 47,174
 

 “என் பேரு மஞ்சுஷா”’ என்றாள். பெயர்தான் சற்று விசித்திரமாக இருந்ததே தவிர ஆள் சித்திரம். அழகான 3d ஓவியம். எல்லாமே…

காலை நேரத்து கற்பகத்தம்மாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 12,073
 

 கதவை திறந்து வெளியே வந்தார் கற்பகத்தம்மாள்.. ஆள் நடமாட்டமில்லாத அதிகாலை நேரம். மரத்தில் ஒட்டிய பூச்சிகளின் கீச்சு சத்தம் நிக்காமல்…

அற்புதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 9,086
 

 சென்னையின் பன்னாட்டு விமான முனையத்தில் அந்த அமொpக்கன் ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கியது, ஆனால் மனம் முழுவதும் நிறைந்த பாரத்தோடு…

யாரோ பெற்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 8,043
 

 “அம்மா! என்னை இப்பவும் பாட்டி வீட்டிலேயே விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்ககூட கூட்டிட்டுப் போகமாட்டீங்க?” குரல் ஏக்கத்துடன் வெளிப்பட்டது. அதற்கு…

நெய் விட்ட தோசையில் ஒரு நினைவு முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 15,166
 

 பிறந்து இறக்கும் வரை கோடிக்கான முகங்களைப் பார்த்தாலும் அபூர்வமாய் ஒரு சில முகங்களே நினைவில் நிற்கும் முகுந்தனைப் பொறுத்தவரை அப்படிச்…

அகஸ்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 22,699
 

 ”இன்றைக்கு பௌர்ணமியா?” – நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே தனுஷ்கோடி அண்ணனிடம் கேட்டேன். நிலா முழு வட்டமாக நிறைந்துகிடந்தது. சின்னத் துண்டுமேகம்கூட…

குட விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 12,920
 

 நகரத்துக்கு வெளியே மூன்று கிலோமீட்டர் தொலைவில் எந்தவகை இரைச்சலும் இல்லாமல், அமைதியின் பிறப்பிடமாக இருப்பது வளர்மதி காலனி. ஞாயிற்றுக்கிழமை என்பதால்…