கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2015

38 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 16,708
 

 வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது …..

கோகிலாவின் வருகைக்குப் பின்னால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 18,671
 

 மனிதர்களை எப்படி புரிந்து கொள்வது என்பது இறுதி வரை புலப்படாமல் போய்விடுமோ என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பொருளாதார அளவில் வாழ்க்கையில்…

சகோதரிகள் இருவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 28,172
 

 “எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே…

உத்தரவின்றி அள்ளிக்கொள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 26,260
 

 மகள் அழுதுகொண்டே அருகில் வந்தாள். “ஏம்மா?, ஏம்மா அழரே, இப்ப விளையாடிக்கிட்டு தானே இருந்தே, எங்கேயாவது அடிபட்டதா?” இதை சொல்லிக்கொண்டே…

ஒகனேக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 31,096
 

 பாஸ்கர் சொல்கிறான்: அருகில் என் மனைவி திவ்யா அமர்ந்திருக்க என் சிவப்பு நிற மாருதி ஒகனேக்கல் நோக்கி விரைந்து கொண்டிருந்தது….

வளர்மதி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 10,666
 

 வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு படியேறி” தலைமையாசிரியர்” என போர்டு போட்ட என் அறைக்குள் நுழைந்தேன், அலுவலக உதவியாளர் மணி…

முன்னேற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 7,385
 

 “என்னங்க!…….இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?….எங்களோட தினசரி ‘வாக்கிங்’ வரற சுந்தரிக்கு இன்று என்ன நடந்தது தெரியுமா?” “ சொன்னாத் தானே தெரியும்?….”…

பாகீரதி… பாகீரதி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 24,047
 

 ‘சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. ‘அடுத்த இஷ்யூ… முதியோர் சிறப்பிதழ்….

புலம்(பல்) பெயர்தல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 7,748
 

 மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்……இந்த நகரில்,காலநிலையை ‘கோடை’யாகி விட்டதே,இனி,எல்லா நாளும் வெப்பமாகவே இருக்கும்!.. என்று உடனே ஒரேயடியாய் சொல்லி விட முடியாது.நேற்று,சிறிது…

கணிதம்….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 8,330
 

 ஆறு மாதம் பிரிந்திருந்த வருத்தம் துளிக் கூட இல்லை என்று தோன்றியது. அட, வருத்தம் வேண்டாம்…அந்த உணர்வு கூடவா இருக்காது?…