கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2015
முடிவல்ல ஆரம்பம்



“கை ரேகை சொல்கிறது” அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்காரர். தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன்…
செம்பக வனம்



“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல…
முகத்தில் பரு, கண்களில் கண்ணீர், இதயத்தில் ஈரம்



பூஜா கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். நாளை மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர் கொண்டுவந்து கொடுத்த போட்டோவில், அவளைப் பார்க்க…
மறக்க நினைத்தது



“ஏம்பா? கல்யாணமாகி இத்தனை வருமாயிடுச்சு, இன்னும் இவ வயிறு திறக்கவே இல்லியே! ஒடம்பில ஏதாவது கோளாறோ, என்ன எழவோ! டாக்டர்கிட்ட…
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்



தொலைதூரம் நடந்த களைப்பில் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் இறங்கியது. சற்று நிதானித்துச் சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டார். நுதல் மலர்ந்த வியர்வையைத்…
அழகான உலகம்



“வனிதா! சாயந்திரம் ஐந்து மணிக்குள் வந்துடும்மா! மறந்துடாதே!” “ப்ச்! மறுபடியும் பெண் பார்க்கும் படலமா? இந்த ஜன்மத்தில் கல்யாணம் நடக்கப்…
இலவசம்!



சபேசன் வீட்டு ‘கேட்’டை திறந்து கொண்டு மூன்று இளம் பெண்கள் வீட்டிற்குள்ளே நுழைந்தார்கள். விற்பனை பிரதிநிதிகளாக இருக்கலாம்! இனி மேல்…
மே



ஐந்துநாளும் வேலை, விடியற்காலை போனால் பின்நேரம்தான் வீடு. சனி ஞாயிறு நின்மதியாக நித்திரை கொள்ளுவோம் என்று நினைத்தால் சடங்கு, சம்பிரதாயம்…
அம்மா



“உங்கம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது. எப்பவும் கால்ல கஞ்சி கொட்டிண்ட மாதிரி வந்தன்னிக்கே திரும்பி உங்க தம்பி…