கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 26, 2012
அந்நியமுகி
கதையாசிரியர்: சம்பத்கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 8,009
“அட முத்தம்மாவா, உள்ள வா! ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கதவை திறந்துக்கொண்டே கேட்டாள் அனிதா. சுமார் ஐநூறு…
காக்கா.. பாட்டி.. வடை.. நரி.
கதையாசிரியர்: சம்பத்கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 8,021
ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க தினமும் நூறு வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துக் கொண்டு போய்…
குட்டி கதைகள்
கதையாசிரியர்: குமரவேலன்கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 15,641
சாலை அந்த ஊரின் பிரதான சாலைதொடர் மழைக்குப் பிறகு குண்டும் குழியுமாய் போக்குவரத்துக்கே லாயக்கில்லாமல் சேதமாகியிருந்தது. பாதாசாரிகளும் வாகனம் ஓட்டுபவர்களும்…
ஈவ்-டீஸிங்
கதையாசிரியர்: குமரவேலன்கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,445
அன்று காலேஜிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய வந்தனா என்றுமில்லாமல் சோகத்துடன் வாட்டமடைந்து இருப்பதை அவள் தாயார் கமலா கண்டுபிடித்துவிட்டாள். அதற்கான காரணத்தைக்…
அன்பளிப்பு
கதையாசிரியர்: குமரவேலன்கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,231
அமெரிக்காவிலிருந்து அடுத்த வாரம் குடும்பத்தோடு சென்னைக்கு வரப்போவதாக என் மகன் சுரேஷ் முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் சொல்லி விட்டான். உற்சாகத்தில்…
டாக்டருக்கு மருந்து
கதையாசிரியர்: குமரவேலன்கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,064
டாக்டர் வரதனின் க்ளினிக் தி.நகர் தண்டபாணித் தெருவிலிருந்த அந்த ஹைதர் கால வீட்டின் ஒரு போர்ஷனில் இருந்தது. வரதன் மருத்துவப்…