கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2012
பார்வையிட்டோர்: 15,900
 

 பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து புறநகர் பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு தூக்கிவிட்ட பிறகும் அங்கே எதுவும் மாறவில்லை., எல்லா நாற்றங்களும் அப்படியே….

அம்மாஞ்சியும் ஆளொண்டாப் பிறவியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2012
பார்வையிட்டோர்: 14,021
 

 India 1.அம்மாஞ்சி ‘சீ… நானா இப்படி நடந்தேன்?‘ என்மீது எனக்கே வெறுப்பாக இருந்தது. எனக்கும் இவ்வளவு கோபம் வரும் என்பது…

அஞ்சலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2012
பார்வையிட்டோர்: 18,501
 

 இரவு பத்து மணியிருக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே கதவை திறந்த பார்வதிக்கு,…

நிழல் தொலைத்தவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 15,031
 

 எறும்புபோல் சாரைசாரையாய் மக்கள் கூட்டம் அந்த வீட்டில் குழுமிக் கொண்டிருந்தது. வீடு பிதுங்கி வீதியிலும், வீதி பிதுங்கி தெருவிலும், தெரு…

கேளுங்கள் தரப்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 19,245
 

 பல வேகத்தடைகளைத் தாண்டி நகரினூடாக ஊர்ந்து வந்த அந்தப் பேருந்து நகராட்சி பேருந்து நிலையத்தினுள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் வரிசையில்…

பீலி பெய் சாகாடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 12,352
 

 மனம் ரொம்பவே கனமா இருந்தது. அப்பாவிடம் அப்படி பேசியிருக்க கூடாது. அப்பாவும் அப்படி பேசியிருக்கக் கூடாது. நாளை தானாக சரியாகிவிடும்தான்….

தகனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 16,221
 

 சுகமான ஒரு பயணத்தின் முடிவு சமீபித்த கணத்தில்தான் அந்தச் செல்லிடப்பேசி செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. மனதிலிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து…

புடைத்துண்ணும் சதுக்கபூதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 10,856
 

 நாக்கை நீளமாகத் தொங்கவிட்டபடி கிஸ்சு முஸ்சு என்று இழைத்தபடி எப்போதோ வீசப்பட்ட கல்லை நினைவில் சுமந்து, விரட்டாத கல்லுக்காக ஓடிக்…

வார்த்தைகளுடன் ஒரு யுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 10,861
 

 நான் என்னுள் எழுந்த வார்த்தைகளுக்கெல்லாம் வர்ணம் பூசிக்கொண்டிருந்தேன். கடிகாரம் நேரத்தைத் தின்றுகொண்டிருந்தது. அந்த சத்தம் அறையெங்கும் நிறைந்திருந்தாலும் என்னை மறந்து…

ஆனந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 13,787
 

 மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி அப்பொழுது நள்ளிரவு மணி பன்னிரெண்டு. மித்யா குல்டாராவ்…