ஆர்.குருமூர்த்தி

கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: July 13, 2014
பார்வையிட்டோர்: 1,168 

இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும். மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும். வாழ்த்துக்கள். நன்றி.

ஆர்.குருமூர்த்தி