கதையாசிரியர்: இரஜகை நிலவன்

65 கதைகள் கிடைத்துள்ளன.

நதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 2,644
 

 டாக்டர் அருணா நாற்காலியில் அமர்ந்து மேஜையில் சாய்ந்து படுத்திருந்தாள். அவள் கண்களில் வழிந்தோடிக் கொண்டிருக்க, துடைக்கக் கூட விருப்பம் இல்லாமல்…

அந்த அரபிக் கடலோரம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 28,435
 

 மும்பாய் இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம்…

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 2,717
 

 பக்கத்து வீட்டு இளம்பெண் குறிஞ்சி இறந்து போனதாகச் செய்தி வந்த போது அடித்துக் கொண்டு ஓடினான் கணேசன். ஓலைக்குடிசையின் குறுக்குக்…

அமெரிக்கப் பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 2,835
 

 மதுமிதா அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். சென்னைக்கு வந்தவள் மாமா வீட்டுக்கு திருச்சி அருகிலுள்ள பால்குளம் கிராமத்திற்கு வந்திருந்தாள். அவள், அந்த வீட்டுக்கு…

கொஞ்சும் கனவுகளோடு நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,253
 

 இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது… நான் இன்னும் பழைய கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறேன். டில்லிக்கு வந்து ஏறக்குறைய பதினைந்து வருடங்களாகி விட்டன….

மது மாது எது…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 3,650
 

 “அய்யய்யோ எவ்வளவு இரத்தம்? இது வேணும்னு நான் செய்ததில்லை. அய்யோ, இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கத்தினான்…

மங்களம் உண்டாகட்டும் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 3,615
 

 எல்லோரும் அவசரமாக தங்கள் பணிக்காக ஓடுக்கொண்டிருந்த காலை நேரம். மும்பை தாராவி நேரு நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ரவியிடம்…

வாழ்க்கை எனும் கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,974
 

 ஆதவன் முழுவதுமாக விழித்தெழாமல் கொஞ்சம் சோம்பல் முறித்து தன்னுடைய கதிர்களை பூமி மேல் பரப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். நாகர்கோயில் மும்மை…

உறவுகள் இப்படித் தானா? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,867
 

 அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து கோபால் பேசவில்லை என்பதில் அம்மா ரெஜிக்கு ரொம்ப வருத்தம். அப்பா அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தார்….

ரெளத்திரம் பழகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 3,127
 

 மருத்துவ மனையில் தேவி கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. தூக்கமுமில்லாமல் விழிப்புமில்லாமல் ஒரு நிர்மலமான புன்னகையில் படுத்திருந்தாள். தீபக் மருத்துவ மனைக்குள்…