கதையாசிரியர்: இமையம்

47 கதைகள் கிடைத்துள்ளன.

சாந்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 155
 

 சாந்தாவின் வீட்டிற்குமுன் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் செல்வக்குமார். வீட்டிற்குமுன் யாரும் இல்லாததால், இது அவளுடைய வீடுதானா என்ற சந்தேகம் வந்தது….

திருநீர்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 165
 

 கணினியில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலையிடம் “ஒரு மணிநேரமா கம்ப்யூட்டர்ல என்னா செஞ்சிகிட்டு இருக்கிங்க? ஞாயிற்றுக் கிழமயிலயும் வேலதானா?” என்று வர்ஷா பாண்டே கேட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. தலையைத்…

போலீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 151
 

  சீனிவாசன் வேகமாக போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்தான். “சி” பிரிவு கட்டடத்திற்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்கு ஏறி “பி” என்று போட்டிருந்த வீட்டிற்கு முன் வந்து நின்றான். …

பிழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 168
 

 காரை விட்டு இறங்கினார் தங்கம். தன்னுடன் காரில் வந்த மாவட்டத் துணைச் செயலாளர் இசக்கியிடம் “இருங்க வரன்” என்று சொல்லிவிட்டு டிரைவரிடம் “அஞ்சு நிமிஷத்தில வந்திடுவன் ரெடியா இருக்கணும்” என்று…

பணியாரக்காரம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 158
 

 பகுதி 1 “யார் வீட்டுல?” என்ற குரல்கேட்டு வாசலுக்கு வந்தாள் நாகம்மா. கண்ணன் செட்டியார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப்போய் அதிசயம்போல வாயில்…

நம்பாளு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 137
 

 ஊரை விட்டுத் தள்ளி முந்திரிக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டுக்கு இரவு பத்து மணிக்கு ஆர்.கே.எஸ். பைக்கில் வந்து இறங்குவார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. அவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதில்…

சாரதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 161
 

 இடித்துப்பிடித்துக்கொண்டு ரயிலில் ஏறிய தனவேல் உட்காருவதற்கு இடம் இருக்குமா என்று பார்த்தார். உட்காருவதற்கு இடமில்லாமல் ஏற்கெனவே நிறைய பேர் நடைபாதையில் நின்றுகொண்டிருப்பது…

விஷப்பூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 169
 

 “இனி அவ செத்தா நானில்ல. நான் செத்தா அவ இல்ல. நான் சொல்றத புரிஞ்சிக்கம்மா. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி, அப்பா அம்மா வேணாமின்னுதான ஓடிப்போயிட்டா? இனி அவ…

சாமி இருந்தா கேக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 130
 

 செங்குறிச்சி காவல் நிலையத்திற்கு கிழக்குப் பக்கத்திலிருந்த அரசமர நிழலில் வசந்தாவும், அவளுடைய தங்கை கண்ணகியும் உட்கார்ந்திருந்தனர். தலையைக் கவிழ்த்தபடி உட்கார்ந்திருந்த வசந்தா உடைந்துபோன…

ரவநேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 134
 

 அழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. படுத்துக்கொண்டிருந்த காமாட்சி எழுந்து வந்து கதவைத் திறந்தாள். வாசலில் செல்லமுத்து நின்றுகொண்டிருந்தார். “ஏன்…