கதையாசிரியர்: முனிஸ்வரன் குமார்

31 கதைகள் கிடைத்துள்ளன.

காதலும் கழற்றப்பட்ட என் சட்டையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2025
பார்வையிட்டோர்: 7,840

 மணி எட்டாகி விட்டது. இப்போதுதான் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கிறாள். இனிமேல்தான் குளிக்கப் போவாள். அப்புறமாக வந்து “கை கொடயுது, கால்...

மூலதனம் ஒரு கத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 12,834

 கத்தியை மடக்கிப் பார்த்தேன். இலகுவாகத்தான் இருந்தது இந்தக் கத்தியைச் செயல்படுத்தும் முறை. பிடியில் ஒரு சின்ன பட்டன். அதை அழுத்தினால்...

ஆறுமுகம் விரைப்பாகிறார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 2,146

 மணி ஆறைக் காட்டினால் ஆறுமுகம் விரைத்துக்கொள்வார். முகத்தில் அங்குமிங்குமாய் ஒழுகிக்கொண்டிருக்கும் தூக்கத்தைத் தண்ணீர் கொண்டு கழுவித் துடைத்தெரிந்துவிட்டுத் தயாராய் நிற்பார்....

பாசத்திற்காக ஓர் ஏற்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 7,528

 இதோ வருகிறேன் வருகிறேன் என்று உறுத்திக்கொண்டிருந்த அழுகை குபுக்கென்று குதித்து வாய் வாயிலாக வந்துவிட்டது ஓவென்ற ஓசையோடு. அப்பாவைப் பார்க்கப்...

தொலைந்தவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 6,617

 அப்துல்லா மனசை அமைதி படுத்த அரும்பாடு பட்டுவிட்டார். ஆனாலும் லண்டன் வரை தொலைந்து போய்விட்ட அந்த நிம்மதி திரும்பி வருவதாக...

ஊரு விட்டு ஊரு வந்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 10,637

 நான் அவளைப் பார்க்கும் போது என்னை யாராவது பார்க்கிறார்களா என்பதில் மிகுந்த கவனமாய் இருப்பேன். நான் தேத்தாரேக் போடும் பகுதியிலிருந்து...

விடுதலை வேண்டாத கைதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 4,677

 நான் வசிக்கும் இடத்தை விட்டு இவ்வளவு தொலைவு வெளியில் வந்தது இதுதான் முதல் முறை. பார்க்கும் அத்தனையிலுமே புதுப்புது அதிசயங்கள்தான்....

அம்மாத்தாவின் பொரிவிலங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2025
பார்வையிட்டோர்: 5,777

 எண்ணைச் சட்டியில் அச்சு முருக்கை சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தாள் பூங்கோதை. எனக்கும் கொஞ்சம் அச்சு முருக்கை வை; கறுக்கித் தள்ளவேண்டும் என்று...

நான் எழுதும் கடைசி கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 13,924

 நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் எண்ணிக்கை எட்டு. ஆம்! எட்டுதான். அதற்குமேல் நான் எழுதவில்லை. இனி எழுதவே கூடாது என்ற...

மாரிமுத்துவும் எலுமிச்சங்காயும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 7,959

 மாரிமுத்துவின் வாய் அகல திறந்திருந்தது. அதில் நான்கு இட்லிகளை ஒரே நேரத்தில் செருகிவிடலாம்! அவனது கால்கள் நகர மறுத்தன. கண்கள்...