கதையாசிரியர்: முனிஸ்வரன் குமார்

31 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரும் அது கொண்ட உடலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 4,899

 சம்பவம் 1 மேகம் இருட்டத் தொடங்கியிருந்தது. ஏற்கனவே சூரியன் கீழே விழுந்துவிட்டிருந்தது. இன்னும் பத்துப் பதினைந்து நிமிடத்தில் இருள் நிறைந்துவிடும்....

கடவுள்களும் இவர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 3,957

 1 செந்தில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டான். “இவன் எக்கேடாவது போவட்டும். என்னம்மோ இவன நம்பித்தான் நான் இன்சூரன்ஸையே செய்ய ஆரம்பிச்ச மாதிரி....

தெய்வானை கிழவிக்கு என்னதான் வேண்டுமாம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 3,093

 அம்மாவுக்காக மட்டும்தான் அருண் இன்னமும் மௌனம் காத்துக்கொண்டிருந்தான். அவனது மௌனம் களைய, இன்னும் கொஞ்சம் மேலே போய் சீற்றம் கிளர்ந்து...

பழைய மனசும் புதிய மூளையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 5,979

 தாத்தாவின் பழைய மனசு தாத்தாவுக்கு எப்பவுமே அலட்டல்தான். இந்தக் கோலாலம்பூரை நினைத்தால் என்னடா பூமியிது என்கிற தீராத வெறுப்பு எப்பவுமே....

குணமாலை தூங்கப் போகிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 5,070

 “தூக்கம் கண்ணச் சொருவ ஆரம்பிச்சிடிச்சி! நான் போய் தூங்கறேன்,” என்று சொல்லி உடம்பை சோஃபா நாற்காலியில் உட்கார்ந்த வாக்கிலேயே முறுக்கினாள்...

மனசாட்சி விற்பனைக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 3,416

 பொன்னியில் மென்மையான பாதங்கள் இத்தனை வேகமாய் பாயுமா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. என்னை முந்திகொண்டு அவள் முன்னேறினாள். அவசரமும்...

அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 10,937

 23 வயது முதல் 28 வயது வரை அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான்...

நேற்றைக்கு ராதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 9,446

 ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச்...

எழுத்தாளர் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 11,598

 1 அலை அலையாய் திரளாவிட்டாலும் ஏதோ தெரிந்தவர்கள் தூரத்து உறவினர்கள் வருகை வரை எட்டியிருந்தது அன்றைய கூட்டம். தமிழ்ப்பிரியன் எழுத்துக்கும்...

நான் பாடிய பாட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 10,122

 “முடியவே முடியாது” என்று கறாராகச் சொல்லிவிட்டேன். விடவே விடமாட்டோம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. போனால்...