கதையாசிரியர்: மா.சித்திவினாயகம்

19 கதைகள் கிடைத்துள்ளன.

புனிதமெனும் பொய்!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 5,433

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பகலின் உச்சி வெயில் அழகிய அந்த ஊரின் செம்மண்ணைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. காற்றில் உலர்வான புழுதி பறந்தது. ஆனால், ஐந்து...

தாயின் தவம்!
5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 7,614

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கொழும்பின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தப் பழைய வீட்டின் முற்றம் எப்போதுமே மல்லிகைப் பந்தலில் பூத்த பூக்களின் வாசனையோடு சொர்க்கமாய்...

இணையச் சிலந்திகள்!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 3,237

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை நேரத்து அந்தப் பெரு மண்டபம் இசையாலும், வண்ண விளக்குகளின் கண்கவர் ஒளியாலும் நிறைந்திருந்தது. மேடையில் ஆகாஷ் நின்றிருந்தான். பதின்ம...

அகந்தை வெறி!
4 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2026
பார்வையிட்டோர்: 9,687

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்தப் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடிச் சுவர்களில் மாலை நேரத்துச் சூரியன் பட்டுப் பிரதிபலித்தபோது, அது ஒரு நவீன அரண்மனையைப்...

கந்தையரின் கடைசி வித்து!
3.5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2026
பார்வையிட்டோர்: 3,603

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“பூமி தன் குடிகளின்கீழ் தீட்டுப்பட்டிருக்கிறது. அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாற்றி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். இதினிமித்தம் சாபம் பூமியைப்...

எத்தித் திருடுமந்தக் காக்கை!
2 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 7,188

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(உண்மை கலந்த கதை) ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகர் அது. எங்கு பார்த்தாலும் பசுமையான புல்வெளிகள் இருக்கும். அமைதியான சூழல் நிறைந்த...

சாவின் இரவு!
4.5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 2,019

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மே மாதத்தின் அந்த  நாட்கள், காலத்தின் ஆகப்பெரும் கொடூரத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலின் அந்தச் சிறிய நிலப்பரப்பிற்குள் மூன்று இலட்சம்...

ஒய்த்தா மாமா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 4,956

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வைகறைப் பொழுதில் டகோயில் சேவல் கூவியவுடன், அந்த ஊரே பரபரப்பாகிவிட்டது. எல்லா மதக்காரரையும் பாரபட்சமின்றி ஒருசேர  எழுப்பி விடுகிறது அந்தச்சேவல்.  அந்தச் சேவலிடம்...

ஜாயிண்ட் எக்கவுண்ட்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 2,538

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பழைய சைக்கிளை மதிலோரம் சாத்திவிட்டு பெரியசாமி வங்கிக்குள் நுழைந்ததே ஒரு போர்க்களத்துக்குள் நுழைவது போலத்தான் இருந்தது. தோளில் அழுக்குத் துண்டு,...

சீமெந்துச் சிலை!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2026
பார்வையிட்டோர்: 2,585

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(உண்மை தழுவிய கதை) எகிப்தின் வீதிகள் வண்ணமயமாகிக் கொண்டிருந்தன. நைல் நதியின் குளிர்ந்த காற்றும், பூக்களின் வாசமும், பாரம்பரிய உணவுகளின்...