கதையாசிரியர்: மா.சித்திவினாயகம்

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு காதல்.. ஒரு தேடல்…
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 427

  கிளப்ஹவுஸ் (Clubhouse) அறைகளில் சின்னனின் குரல் பலரைக் கவர்ந்திருந்தது. மல்லாவியிலிருந்து சின்னன் அமெரிக்கா வந்தது அமெரிக்கன் லொத்தர் விசாவில்....

சேராவின் பெருக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 1,213

  (ஆதிக்கச் சாதிகளால் அவலப்பட்டிறந்த அகிலத்தின் அப்பாவிச் செபஸ்ரியன்களுக்கு இது சமர்ப்பணம். இந்தக் கதை கற்பனையே யாரையும் குறிப்பதல்ல) தெருவெங்கும்...

மெத்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 3,324

  இன்று நத்தார். உலகைமீட்கும் இரட்சகர் புவிப்பிறந்த நாள். இந்த மகத்தான நாளை மார்கழி மாதம் முழுவதுமே நினைவுகூருமாப்போல முன்கூட்டியே...

நாசகாரிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 1,107

  (பமீலா ஜார்ஜின் உண்மை தழுவிய கதை) பரபரப்பாகவிருந்தது அந்த பல்கலைக் கழக நூலகம்.. ரெஜினா பல்கலைக் கழகத்து நான்கு...

நிராகரிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2025
பார்வையிட்டோர்: 2,339

  சோம சுந்தரம் எனப்படும் சோமனாகிய நான் நிராகரிப்பின் எல்லையிலிருந்தேன். புறக்கணிப்பு என்கின்றபெரும் பூதம் என்னை திரும்பும் திசையெங்கும் விரட்டி...

தாத்தாவின் கடவுளுக்குத் தோத்திரம்! 
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 2,815

  ஒருவரோடு ஒருவர் புரியும் போர்களுக்கு ஆபரேசன் என்று எதற்குப் பெயர் சூட்டுகின்றார்களோ தெரியாது. எனக்கும் நேற்று ஒரு ஆபரேசன்...

காலிமண்டபமும், கடவுள்களும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 3,088

  அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்குமிடமாகத்தானிருந்தது. பெரிய பண்ணை யென்றில்லா விட்டாலும்பன்றிகளை வளர்த்துப் பாராமரித்து, இறைச்சிக்காய் வெட்டிப் பதனிடுகின்ற...

ஜாக்டைசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 1,804

  (சுடலை நினைவுகள்) அத்தனை பேரையும் எரித்துச் சாம்பலாக்கவும், சந்தடியில்லாமல் பூமியில் புதைத்து ஒழிக்கவும் மனிதர் மனிதருக்கேற்படுத்திய புனித இடம் அது....

பாவ மன்னிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 3,378

  தான் வந்த சிறிய படகை நங்கூரமிட்டு இறுக கட்டிவிட்டு “ஆலன்சாவ்” அந்தத் தீவில் தரை இறங்கினான். சூரியன் சுட்டெரிக்காத...