கதையாசிரியர்: மணிமாலா மதியழகன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

வெடிகுண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 7,847
 

 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நியான் விளக்குகள் சிங்கப்பூர் எங்கும் பிரகாசிக்க, என் மனத்தின் இருளை யாரறிவார்? பலத்த யோசனையுடன் கையிலிருக்கும் கருவியை…

அமுதே…! தமிழே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 10,476
 

 “முருகா நீ தமிழகத்திற்குச் சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி…?” “அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல்…

அறுந்துபோகும் பட்டங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 11,073
 

 “அப்பா, நூலை இன்னும் வேகமா விடுங்கப்பா, பட்டம் இன்னும் மேலே போகட்டும்”, குரல் வந்த திசையை நோக்கினேன். ஒரு ஐந்து…

சூரியா……!!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 44,754
 

 “எங்களுக்குள் ஏற்பட்டிருப்பது காதலாகயிருக்குமோ என எனக்கு….” “போதும்டா… மூச்சுக்கு முந்நூறு தடவைக்குமேல இதையே சொல்றே…!” அதுவரை பூரிபோலிருந்த பரமுவின் இதயம்…

பூலோக சொர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 14,533
 

 “எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது, அதனால்தான் உங்களையிங்கு வரவழைத்தேன்” என்றபடி குடும்பத்தினரை நோக்கினார் முருகர். “அப்படியென்ன புதுமையைக் கண்டாய்?”…

என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க……!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 10,269
 

 “விருப்பப்பட்டதை சாப்பிடக்கூட முடியலை…சீ… இதெல்லாம் ஒரு வாழ்வா?!” வழக்கம்போல தோன்றும் எண்ணம் அன்றும் உதித்தது. ரம்யமான மணத்துடன் வகைவகையான உணவுகளைக்…

(ஏ)மாற்ற சொன்னது நானா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 7,699
 

 முன்ஜென்மத்து விட்டக்குறை தொட்டக்குறை மேல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு? இல்லையா? நானும் அப்படித்தான் முன்னல்லாம் நினைச்சுக்கிட்டிருந்தேன். எதுக்கு முன்னன்னா கேக்குறீங்க?…

கண் கெட்டப் பிறகு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 6,999
 

 “அங் மோ கியோ நூலகத்தில் அவளைச் சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை”. அன்றலர்ந்த ரோஜா மலர் போல எப்போதுமே புத்துணர்ச்சியுடன்…

சொல்லிட்டாளே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 20,855
 

 என்னுள் எழும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த வேண்டுமென்பதே என் கொள்கையாகக் கொண்டிருந்தாலும் இப்போது மட்டும் அது இயலாமற் போகிறது. ‘அவளாக…