கதையாசிரியர்: பொ.கருணாகரமூர்த்தி

64 கதைகள் கிடைத்துள்ளன.

பிறகு மழை பெய்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 19,405
 

 விஷாகனின் பணியிடத்தில் ஒன்றாக பணிபுரிபவரும், நெடுநாள் நண்பருமான ஒருவரின் மகனது 18வதுபிறந்தநாள் விருந்து ஆடம்பரமாக அந்த ஹொட்டலில் நடந்துகொண்டிருந்தது. அவ்விருந்துக்கு…

இலக்கியரைக்காண்டலும் இனிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 69,489
 

 மார்கழி சங்கீதசீஸனையிட்டும், புத்தகக்கண்காட்சியையிட்டும் சென்னைக்குச் செல்வது என்வழக்கம். அவ்வாறான ஒரு விஜயத்தின்போது அந்த ஆண்டு நான் பெருமதிப்பு வைத்திருப்பவரும் ,…

இராணுவத்தில் சித்தார்த்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 7,414
 

 புத்தூர் வடக்குச் சந்தியிலிருந்து சுன்னாகம்போகும் வீதியில் வரும் நிலாவரைக் கிணற்றுக்கு ஒரு கி.மீ முன்பதாக வரும் சிறிய செம்பாட்டுக் கிராமந்தான்…

ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 7,951
 

 ஜெகன் ஆகப்பட்ட இந்த இளைஞனுடைய இயற்கையை நெருங்கிப் பார்த்தால் ஒரு சமகாலச் சராசரி இளைஞனின்றும் வேறுபட்ட ஒரு ஆதர்ஸன், இலட்சியன்…

இன்பம் கொள்ளை போகுதே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 15,800
 

 ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புநோக்கி வடக்காகச்செல்லும் பாதையில் பத்து கி.மீட்டர் போனால் அது ஒரு சிறிய கணவாயில் கீழிறங்கும். அதன் அதியாழத்தில் பேராறு…

காணாமற்போனவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 7,052
 

 நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஓராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “…

மேகா அழகிய மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 6,899
 

 ராம்குமாருக்கு வேலைபோய் மூன்று மாதங்களாகின்றன. அவன் இழந்தது மந்திரிப்பதவியோ, அல்லது அவன் ஒரு நிலப்பிரபுவின் பிள்ளையோ அல்ல. ஒரு சாதாரண…

சந்திரிகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 7,087
 

 சந்திரிகாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும். குடிசை வாசி. தென்னகத்து…

பகையே ஆயினும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 7,897
 

 இந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி…

ஆத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 6,822
 

 அந்த மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள். எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தின் மூலம் யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே…