விண்ணின்று மீளினும்…



சங்கர நாராயணசாஸ்திரிகள் வீட்டின் முன்விறாந்தையில் தன் பூணூலைச் சற்றே தளர்த்தி அதை வயலின் வில்லாக முதுகுக்குக் குறுக்காகப் பிடித்து மேலுங்கீழுமி;த்துச்...
சங்கர நாராயணசாஸ்திரிகள் வீட்டின் முன்விறாந்தையில் தன் பூணூலைச் சற்றே தளர்த்தி அதை வயலின் வில்லாக முதுகுக்குக் குறுக்காகப் பிடித்து மேலுங்கீழுமி;த்துச்...
அந்திநேரத்துச் செவ்வானம் நிர்மலமாக இருந்தது. உறைவிடந்தேடி மரங்களை வட்டமிடும் பறவைகளின் கூட்டுக்கீசல்களும், எப்போதாவது ஒரு தரம் சாலையில் விரையும் பாரவுந்துகளின்...
கிழக்கு – மேற்கு ஜெர்மனிகளின் பிளவின்போது அதன் தலைநகரமான பெர்லினும் கிழக்கு பெர்லினாகவும், மேற்கு பெர்லினாகவும் பிரிந்துபோனமை நமக்கெல்லாந்தெரியும்.. பின்னர் அவை மீளவும்...
மித்ராவுக்கு நாளைக்கு ஒன்பது மணிக்கு கல்வித்திணைக்களத்தில் நேர்முகப்பரீட்சை. தான் இன்றைக்கு முன்மதியம் தொடரி பிடிச்சு வருவதாக நேற்றே அத்தை சங்கரிக்குப்...
பகுதி – 1 எனது புதிய முதுமக்கள் குறைகேள் / நலன்விசாரிக்கும் ஊழியம் தொடர்பாகப் பல விசித்திர மனிதர்களையெல்லாம் சந்திக்கநேரும்...
யாழ்ப்பாணம் நகரில் கன்னாதிட்டி நகைக்கடைகளுக்குப் பிரசித்தமான சதுக்கம். ஒருகாலம் இந்தியவணிகர்களின் வைரமாளிகை, கல்யாணி ஆபரணமாளிகை, நிர்மலா ஜுவலேர்ஸ் போன்ற பெரிய...
மனோகரன்மாஸ்டர் எண்பது அகவைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறார். யோகாசனம், தியானம் என்றெல்லாம் பண்ணி கயிறுமாதிரி அவரே கட்டமைத்த வலித்த சிவந்த தேகம். அணில்மாதிரி...
முகநூலில்த்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. என் வலைப்பக்கத்தில் நான் பதிந்தவை அனைத்தையும் அவள் படித்துவருகிறாள் என்பதில் எனக்கும் அவள்மேல் ஒரு `அது’ வளர்ந்திருந்தது...
சம்புபாதருடைய கொப்பாட்டனின் கிளைவழிமுறையில் சகோதரனாக வரும் பஞ்சாபிகேசன் என்பாரின் மகள் லலிதா என்கிற லலிதாகுமாரிக்கு கும்பகோணத்தில் இன்றைக்குத் திருமணம். மாப்பிள்ளை...
1 | 2 அதுவொரு விடுமுறைநாள் குளித்துவிட்டுவந்த பரிசித்து கழுத்து, அக்கிளுக்கெல்லாம் ஓடி கொலோன் தடவிக்கொண்டு எங்கேயோ சங்கையாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தான்,...