வடிவான கண்ணுள்ள பெண்



இலக்கியச்சந்திப்பொன்றில் ஒருமுறை ஒரு பெண் எழுத்தாளர் (பெண்ணியவாதி) “பொதுவாக இந்த ஆண் எழுத்தாளப் பிசாசுகள் பெண்களை வர்ணித்து மாயிறதிலேயே தங்கள்...
இலக்கியச்சந்திப்பொன்றில் ஒருமுறை ஒரு பெண் எழுத்தாளர் (பெண்ணியவாதி) “பொதுவாக இந்த ஆண் எழுத்தாளப் பிசாசுகள் பெண்களை வர்ணித்து மாயிறதிலேயே தங்கள்...
கேசவனுக்கு உடம்பை வசைச்சு வேலை செய்வதென்றால் ஆகாத காரியம். அறவே இஷ்டமில்லை. ஒரு துரும்பைத்தான் தூக்கிப்போடுகிலும் வலு அலுப்புப்படுவான். ஆனால்...
இதமான இலையுதிர்காலத்தின் ஆரம்பம். வெய்யோன் விட்டுவிட்டுத்தன் வெள்ளித்தாரைகளை முகில்களுக்கிடையால் ஒழுக்கிக்கொண்டிருந்தான். அன்று எனக்கு பெர்லினின் Kreuzberg பகுதியிலுள்ள Herzogin- Luise...
சுன்னாகம் பேருந்துத்தரிப்புநிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சாவகச்சேரிக்குப்புறப்படும்வீதி, புத்தூர்க்கிராமத்துள் நுழைந்து நீண்ட வயல்வெளிகளைத்தாண்டி ‘நாவாங்களி’ ‘தனது‘ எனப்படும் இரண்டு கடலேரிகளை இணைக்கும்...
சாருமதி (என் காதல் மனைவி) குசினிக்குள் இருந்துகொண்டு நேற்றே வெதுப்பிவைத்த கேக்கை அழகாக ஐசிங் செய்வதற்காகச் செதுக்கியபடி மூன்றாவதுதடவையாக வாக்குறுதி...
புத்தூர்ச்சந்தியிலிருந்து கிழக்கு முகமாக சாவகச்சேரி போகும் வீதி, முதல் ஒரு கி.மீட்டர் தொலைவும் இருமருங்கிலும் செறிந்த குடிமனைகளால் நிரம்பியது. அக்குடிமனைகளின்...
ஐந்துமணிவரையில் யாழ்நகரை வெதுப்பிக்கொண்டிருந்த வெயிலோன் ஐந்தரையாகவும் இன்றைக்கு ஊழியம்போதுமென்று நினைத்தவன்போல் மரங்கள் கட்டிடங்களின் பின்னால் கடலைநோக்கிச் சரிந்திறங்க ஆரம்பித்திருந்தான், தேய்ந்த...
மென்வெய்யிலும், காற்றில் சீதளமும் மிதந்திருக்கும் அருமையான மாலை. வாங்கிவைத்திருக்கும் பூவிதைகளையும் பூக்கன்றுகளையும், வீட்டின் பின்கோடியிலமைந்த தோட்டத்தில், நடலாமாவென்று வர்ஷி யோசித்துக்கொண்டிருந்தாள்....
இவ்வாண்டுதான் பல்கலையுள் ‘உளவியல்’ படிக்கப்புகுந்திருக்கும் என் மகள் அம்பாவுக்கு ஈஸ்டருடன் இப்போது நீண்ட கோடை விடுமுறை ஆரம்பித்திருக்கிறது. “இவ் விடுமுறை...
‘அண்ணே ஜெனிஃபர் உங்களைக்கண்டுதான் பம்முறாள், ஆனால் ஆள் சரியான வியாழி தெரியுமோ……….. தெரியாமல் வாயைக்கொடுத்திட்டால் ஊரே அதிர்றமாதிரிக் கெட்ட கெட்ட...