கதையாசிரியர்: சி.ஆர்.வெங்கடேஷ்

61 கதைகள் கிடைத்துள்ளன.

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 949
 

 “காலைல எழுந்த உடனே facebook ஆ? நல்லா வெளங்கிடும் குடும்பம்” காப்பியை எடுத்துக்கொண்டு வந்த வனஜா எரிந்து விழுந்தாள். “எழுந்தோமா…

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2023
பார்வையிட்டோர்: 1,161
 

 என் பெட்ரூமில் யாரோ அல்லது எதுவோ இருக்கிறது என்று என் உள்மனம் சொல்லியது. என் intuitions பெரும்பாலும் சரியாகவே இருக்கும்….

செல்ஃபி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 947
 

 ராசு கையில் இறுக்கமாகப் பிடித்திருந்த கத்தியின் முனை என் குரல்வளையை லேசாக முத்தமிட்டது. உள்ளுக்குள் பயம் பூதாகார ரூபம் எடுத்தது….

வேதாவும் மயிலிறகும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 3,680
 

 கஸ்தூரி ரங்கன் லைப்ரரி. திருவல்லிக்கேணியின் அந்தக் காலத்திய பிரபல நூலகம். தேரடித் தெருவில் இருந்து நல்லதம்பி முதலி தெரு போகும்…

அந்திநேரத்து நிஜங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 4,931
 

 செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச் செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச் சதாகாலம் ஒம்சிங்ரங் அங்சிங்…

மனவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 991
 

 எப்படியாவது சுரேனிடம் சொல்லிவிட வேண்டும். முதலிரவன்றே இதைச் சொல்லவேண்டுமா என்று ராஜியின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. இன்றேதான் சொல்லவேண்டும்….

வேதாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 7,227
 

 “ஸ்கேன் மத்த டெஸ்ட் எல்லாம் எடுத்திருக்காங்க. ரிசல்ட் வந்த பிற்பாடு தான் எதுவும் சொல்ல முடியும். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க….

சாப விமோசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,398
 

 கௌதமன்: அவனுக்குக் கோபமான கோபம். செய்வதையும் செய்து விட்டு எப்படி கல் போல் நின்று கொண்டு இருக்கிறாள் கிராதகி! இத்தனை…