கதையாசிரியர்: குரு அரவிந்தன்

74 கதைகள் கிடைத்துள்ளன.

இதுதான் பாசம் என்பதா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 61,898
 

 அவள் அவசரமாக ஓடி வந்து உள்ளே ஏறியபோது, ரயில் மெல்ல நகரத் தொடங்கியிருந்தது. கையில் கொண்டு வந்த சூட்கேஸை மேலே…

தாயாய், தாதியாய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 42,182
 

 (அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும்…

ரோசக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 111,555
 

 சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள்….

மண்ணாங்கட்டி என்ன செய்யும்? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 21,580
 

 ‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால்ஏன் வைன் குடிக்கக்கூடாது?’ சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம்….

கண்ணில் தெரியுது காதல் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 35,142
 

 கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவரும் நட்புடன் பழகியபோது அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனாலோ என்னவோ, ஒருவரை ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள்….

முகத்தை ஏனடி கவிழ்த்தாய்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 29,349
 

 தலைப்பு – கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந்து.. எதிரே வந்த அவளை என்னையறியாமலே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் அதைக்…

இதயத்தைத் தொட்டவள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 27,166
 

 ஏதோ ஒன்று, அவனது இதயத்தை மெல்ல வருடியதால், முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிவழிந்து கொண்டிருந்த தினேஷ் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். கானக்குயில்…

காலங்களில் அவள் வசந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 14,361
 

 எனக்கு அருகே இருந்த மேசையில்தான் மலர்ச் செண்டு இருந்தது. மலர் செண்டை அந்தப் பெண் தேடியபோது அதை எடுத்து அந்தப்…

தங்கையின் அழகிய சினேகிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 40,799
 

 அவன் உள்ளே வரும்போது அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே…

யார் அந்த தேவதை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 32,195
 

 ‘சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?’ தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா….