கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்

72 கதைகள் கிடைத்துள்ளன.

கறிவேப்பிலைகள்‌
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 20,365

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த வங்கிழடு தம்பதியருடைய சொந்தப்‌ பெயர்களை மறந்தே போய்விட்டது கிராமம்‌. பப்பு தாத்தா தம்பதியர்‌ என்று சொன்னால்தான்‌ தெரியும்‌. தனித்தனியாகச்‌...

சாவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 20,043

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தட் தட் தட் “யாரது?” தட் தட் தட் “யாரது?” ஜக்குவும் ராமானுஜநாயக்கரும் எழுந்து அவசர அவசரமாக “கால்” கழுவிக்கொள்கிறார்கள்....

மாயமான்‌
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 20,215

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அப்பாவு செட்டியார்‌ சைக்கிளில்‌ வந்து ‘ஜம்‌’ என்று இறங்கினார்‌ அவர்‌ வருகைக்காக காத்துக்‌ கொண்டிருந்த கிராமத்து இளைஞர்கள்‌ சைக்கிளின்‌ பக்கம்‌...

பேதை
5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 20,299

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேச்சி, ஒரு இன்பமான கனவு கண்டாள்....

ஒரு காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 22,682

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காதலித்துக் கல்யாணம் செய்யக் கொடுத்துவைக்கவில்லை எனக்கு...

சீதாவின் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 12,526

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நடுச்சாமத்தில் வசந்தியின் கல்யாணம் நடந்து முடிந்தது. கல்யாண விமரிசையைப் பற்றியோ நடந்த கடம்பரத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவுக்குத் தடபுடல்....

உண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 10,288

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தலைமாட்டுலே யாரோ வந்து நிக்கதுபோலத் தெரிஞ்சது. சிரமத்தோட தலையைத் திருப்பிப் பார்த்தப்பொ அம்மா காணீர் வடிய நின்றுக்கிட்டிருந்தா, பார்த்ததும் பலமா...

அசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 9,232

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரமா தன் கதைகளுக்குப் படம் போடுகிறதை விரும்புவதில்லை என்னத்துக்குப் படம்; கண்ணால் படித்துக்கொண்டு போகும்போதே எல்லாம் வந்து நிக்குமே எதிரே....

அவுரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 12,395

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்த்துவிட்டார் தாசரி நாயக்கர். அப்படி ஆகிவிட்டது சம்சாரிகள் பாடு. ‘ஒண்ணும் ஒப்பேறாது இனிமெ’ என்று சொல்லிக்கொண்டார்...

வந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 14,144

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவன் பஸ்ஸிலிருந்து இறங்கி வெதுவெதுப்பான தரையில் கால் வைத்ததும், சத்தமில்லாமல் பஸ் வழுக்கிக்கொண்டுபோய் மறைந்து விட்டது. இரண்டு பர்லாங் தூரம்...