கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்

47 கதைகள் கிடைத்துள்ளன.

விடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 4,605
 

 போத்திநாயுண்டுக்கு இன்னும் விடியலை; இவருக்கு மட்டுமில்லை, இந்த ஊர் சம்சாரிகளுக்கும் சுத்துப்பட்டி சம்சாரிகளுக்கும்கூட. இந்த அறுபது வருஷங்களில் இப்படி ஒரு…

புத்தக உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 4,794
 

 மணிப்பர்ஸ் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். புத்தகம் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டதில்லை. இப்படிக் கேள்விப்படாதவ ரெல்லாம் திருமான் வேங்கடத்தைச் சந்தித்ததில்லை என்று…

புவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 6,687
 

 மத்தியானம் மணி மூணை நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பன் வீட்டை இவன் விசாரித்துக் கண்டுபிடித்துப் போய்க் கதவைச் சொட்டும்போது வந்து திறந்தது எதிர்பாராத,…

சுற்றுப்புற சுகாதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 5,522
 

 அதிகாரி அந்த ஊருக்குப் போனார். சுகாதார அதிகாரி; பெரிய பதவி வகிக்கும் பெரிய அதிகாரி. ஜீப்பெல்லாம் அங்கே போகாது; நடந்துதான்…

இவர்களைப் பிரித்தது…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 5,839
 

  இதெல்லாம் எப்படி உண்டாகிறது என்று தெரியலை. அந்தக் குடும்பங்களுக்குள் உள்ள ஒற்றுமைபோல அந்த ஊரிலேயே கிடையாது. நாலு அண்ணந்தம்பிகள்;…

திரிபு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 6,596
 

 புதுவை நகரில் ஒரு பங்களாத் தெரு. ஒரு பங்களாவின் முன்வீடு அது பங்களா எப்பவும் பூட்டியே இருக்கும். அதன் சொந்தக்காரர்…

பொம்மைகளும் கிளர்ந்தெழும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 45,944
 

 சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும்….

காய்ச்சமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 43,899
 

 நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி.அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது. நிம்மாண்டு நாயக்கர் பெரிய…

வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 43,445
 

 ஒரு பணக்காரருக்குக் கலயம் நிறைய தங்கக் காசுப் புதையல் கிடைத்தது. அந்த ஊர்க்காட்டின் தரை அப்படி. பூர்வீகத்தில் அந்த மண்ணில்…

அன்பே மனிதமாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 38,023
 

 அருவிகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதே குற்றாலத்தில் எத்தனையோ நிகழ்வுகள்; நேரில் பார்த்தவை, சொல்லக் கேட்டவை என்று நடந்துபோனவை…