கதையாசிரியர்: இரா.சடகோபன்

59 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்லியிருந்தால் சாவு வந்திருக்காதா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 7,031
 

 தனது வீட்டின் படுக்கையறையில் கட்டிலில் சுகந்தி கால்களை விறைத்து நீட்டியபடி மல்லாந்து படுத்து முகட்டு வளையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்….

அம்மாவின் கட்டளைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 6,724
 

 எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறக்கும் வரை நான் என் அம்மாவைப் பற்றி தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். அதுவரை அவரை…

அக்கா என்றால் அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 9,131
 

 இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். நான் எனது மருத்துவப் பட்டப் படிப்பை படித்து முடித்து எம்.பி.பி.எஸ். பட்டத்தை…

கறுத்த கொழுப்பான் மரத்தடியில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 6,707
 

 சிவநேசன் நேசையா தன் வீட்டு வாசல் முற்றத்தில் கறுத்தக் கொழும்பான் மரத்துக்கு அடியில் போடப்பட்டிருந்த அந்த சிமெண்ட் பெஞ்சியில் அமர்ந்து…

அவனுக்கு இனிக் கனவுகளும் கூட வராது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 6,421
 

 அந்த ஆஸ்பத்திரி அந்த வாட்டு அதன் சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாமே மௌனமாக இருந்தன. ஜன்னலுக் கருகில் சுவரோரமாக போடப்பட்டிருந்த ஒரு…

புதுமைப் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 39,199
 

 செல்வியை அவளது அப்பா ஒரு புதுமைப் பெண்ணாக வளர்த்திருந்தார் . அதற்கு ஏற்றாற் போலவே அவளும் இலக்கணம் மீறிய கவிதை…

அம்மாவின் அளவற்ற அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 7,577
 

 ஒரு வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அது அந்த வீட்டை சில காலத்துக்கு முடக்கிப் போட்டுவிடும். அந்த சோகத்தில் இருந்து…

ஜெனிபரை கொன்றது விதியா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,078
 

 ஜெனிபர் வாழ்வில் முன்னேற வேண்டுமென மிகக் கடுமையாக உழைக்கும் ஒரு பெண்மணி. சிறு வயது முதற் கொண்டே அம்மாவின் செல்லப்…

பெண்ணரசி அனுலாதேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 6,165
 

 தனக்குத் தனிமை தேவைப்பட்ட போதெல்லாம் மகாராணி அனுலாதேவி ராஜ மாளிகையின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த மத்ஸ தடாகத்தைத் தேடித்தான் வருவாள்….

மரணம் என்றால் பயம் ஏன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 7,085
 

 மரணம் என்றால் பயப்படாதவர்கள் உலகில் யார் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக மரணம் வந்து விடாமல் இருந்து விடுமா. இன்று நீ…