கதையாசிரியர்: இரா.சடகோபன்

59 கதைகள் கிடைத்துள்ளன.

முத்தங்கள் நூறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 8,921
 

 அந்த தொலைபேசியில் வந்த செய்தி ஜெபநேசனை நிலைகுலையச்செய்தது. அவன் தலையில் இடிவிழுந்து மண்டை பிளந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு…

அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 8,863
 

 அப்பா, அவருக்குக் கிடைத்த சிறிய சம்பளத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டதுடன் தான தர்மங்களும் செய்வார்….

மனோவியல் பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 8,970
 

 நான் அந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். எங்களுக்கு மனோவியல் தொடர்பில் விரிவுரை எடுக்க…

இது என்ன வாழ்க்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 8,330
 

 “ஐயோ, அம்மா, யாரும் இல்லியா. வலி தாங்க முடியலையே, யாராவது வாங்களே” கலையரசி பிரசவவலி தாங்க முடியாமல் கத்தித் துடித்துக்…

வசந்தியின் நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 13,021
 

 வசந்தி நீண்ட காலத்துக்குப் பின்னர் தனது ஆருயிர்த் தோழி சுந்தரவள்ளியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். பாடசாலைப் பருவத்தின் அந்த இனிய…

ஸ்மார்ட் போனின் அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 8,720
 

 இந்தத் தொழில்நுட்ப யுகம் எந்தளவுக்கு நம்மை மனித உறவுகளில் இருந்து அப்பால் இழுத்துச்சென்று அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது என்பதை நம்மால்…

வாழக் கனவு கண்ட வசந்திக்கு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 44,037
 

 என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும். பாடசாலை வாழ்வு…

சவப்பெட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 6,323
 

 சந்தனு அந்த கற்பாறையில் அமர்ந்து கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கையில் பல விடயங்களிலும் பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வியடைந்து…

பாசம் என்பது எதுவரை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 7,213
 

 இயந்திரமயமான, அவசரமான இவ்வுலகத்தில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நம்மையறியாமல்தான் நிகழ்கின்றன. அநேகமான நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் திராணி நம் கைகளில் இல்லை….

தீக்குள் விரலை வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 7,121
 

 சரவணன் கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கிருந்த கவலையெல்லாம் அவனது தாத்தாவை என்ன செய்வது என்பதுதான். அவனது தாத்தா அவனது எல்லாச்…