3311 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: பாஸ்கர் சக்தி கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 34,051
கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள்…
கதையாசிரியர்: தாமிரா கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 27,120
லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன்…
கதையாசிரியர்: திருவாரூர் பாபு கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 15,893
அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம்…
கதையாசிரியர்: ராஜேஷ்குமார் கதைப்பதிவு: April 14, 2013
பார்வையிட்டோர்: 40,029
இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட…
கதையாசிரியர்: சொ.பிரபாகரன் கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 11,873
தேரிக்காடு… செம்மண் குவியல் குவியலாய் பரந்து கிடந்தது.. அங்குமிங்கும் குட்டையாய் வளர்ந்து கிடக்கும் கொல்லாம் மரங்களும், நெட்டையாய் வளர்ந்திருக்கும் பனை…
கதையாசிரியர்: ஷெண்பா கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 31,826
அந்தி மாலை நேரம் ஹோட்டல் லாபியில் நின்றபடி கைகடிகாரத்தையும் வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரலேகா. “ஹாய் சித்து…” என்றபடி வந்தான் மிதுன்….
கதையாசிரியர்: நெய்வேலி பாரதிக்குமார் கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 14,606
‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது’ வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக் கொண்டான்…
கதையாசிரியர்: நெய்வேலி பாரதிக்குமார் கதைப்பதிவு: March 11, 2013
பார்வையிட்டோர்: 14,382
துவண்டு போயிருந்த நம்பிக்கையை விக்கிரமாதித்தன் போல் தோளில் சுமந்து கொண்டு, வீட்டுக்குப்போய் என்ன சமாதானம் சொல்லலாமென்று சிந்தித்தவாறே நடந்தான். அவனுக்கு…
கதையாசிரியர்: இலவசக்கொத்தனார் கதைப்பதிவு: March 10, 2013
பார்வையிட்டோர்: 33,138
லாட்ஜிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு நூறு அடி இருக்குமா? அதற்குள் இவ்வளவு சொட்டச் சொட்ட நனைந்துவிட்டிருக்கிறேன். இரண்டே நொடிக்குள் சமர்த்தாகி,…
கதையாசிரியர்: இலவசக்கொத்தனார் கதைப்பதிவு: March 9, 2013
பார்வையிட்டோர்: 23,136
திடுக்கிட்டு எழுந்த வில்லியம் ஒளிரும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாகப் போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி வந்தாகிவிட்டது. இன்று என்…