கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3278 கதைகள் கிடைத்துள்ளன.

நல்லாசிரியை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,218
 

 என் கையில் இருந்த அந்த காகிதத்தையே உற்றுப் பார்த்தேன். என் கண்கள் காண்பது பொய்யில்லையே; இது கனவில்லையே… அந்த காகிதம்…

குரு தெய்வம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 19,077
 

 பத்து நாட்கள் ஜுரத்துல படுத்து, ஸ்கூலுக்கு லீவு போட்டிருந்த ஆனந்தி, அன்று தான் அரைப் பரிட்சை ஆரம்பம் என்பதால், பள்ளிக்கு…

விருந்து

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,800
 

 “”இதப்பாருங்க தொச்சு மாமா… என்னடா, இந்த கிட்டா மணிப்பய இத்தனை பேசுறேன்னு நினைக்காதீங்க… கொட்டப்பாக்கை அடிநாக்குல வச்சிகிட்டு, நுனிநாக்கை கடிக்கிற…

வழித்துணை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,254
 

 தலையில் இடி விழுந்தாற்போல், நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் பரசுராமன். மகாவுடன் வாழ்ந்த, 40 ஆண்டு தாம்பத்திய வாழ்க்கை, இப்படி சட்டென ஒரு…

நல்லதோர் வீணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,365
 

 சென்ற நூற்றாண்டின், நாற்பதுகளில் நம் நாட்டின் குக்கிராமங்கள் என்பவை, குகைகளை விட கொஞ்சம் வெளிச்சமானவை என்பது தான் உண்மை. மின்சாரம்…

பூங்சிறகுகளின் உயிர்ப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,400
 

 அந்த பிரபலமான, “டிவி’ சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின்…

வீடு

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,893
 

 சென்னையில் நீச்சல் குளம், ஜிம், மால் என்று எல்லா வசதிகளுடன் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்று வாங்கிட வேண்டும் என்று ராதா,…

சரஸ்வதி

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,363
 

 கிழக்குச் சிவந்திருந்தது. சேவல்களின் கூவல், அந்த நாற்பது வீடுகள் அடங்கிய ஊரையே விடிந்து விட்ட சேதி சொல்லி எழுப்பிக் கொண்டிருந்தது….

மாமியார் குணம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,751
 

 “”இன்னைக்கு என்னமா பிரச்னை?” தொலைபேசியை எடுத்த பிரபா கேட்க, “”அதை ஏண்டி கேக்கற? எனக்கு மருமகள்னு வந்து இருக்காளே ஒருத்தி,…

நெல்லுக்கு இறைத்த நீர்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,918
 

 “”சக்தி விஷயமாக போனில் எதுவும் பேச வேண்டாம். அடுத்த வாரம் நேரில் வந்து பேசுறேன்,” என்று சொன்ன சதாசிவம், சென்னையிலிருந்து…