கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3308 கதைகள் கிடைத்துள்ளன.

கிரஹப்ரவேசம்!

கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 9,026
 

 தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க மெல்ல எழுந்த ஜி.பி.கே… இன்று என்ன புதிய தகவல் என்றபடி, விரைந்து தன் காதுடன்…

கொஞ்சம் அதிகம் இனிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 32,193
 

 அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான். கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில்…

மொழி

கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 9,053
 

 நேற்றிலிருந்தே வினிதாவின் மனதில் கலக்கம் குடி கொண்டு விட்டது. அவளின் கணவருக்கு வங்கியில் புரமோஷன் கிடைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் டிரான்ஸ்பர்…

பெருமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 10,767
 

 அது குறைந்த வருவாய் உள்ள ஒண்டுக்குடித்தனங்கள் நிறைந்த தெரு. அங்கிருக்கும் நிறைய பெண்கள் அருகில் உள்ள பங்களாக்கள், அபார்மெண்ட்களில் வீட்டு…

யாக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 17,318
 

 குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை….

அன்பிற்காகத்தான் அப்பா…

கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 9,033
 

 வருவாய் கோட்டாட்சியர்அலுவலகம். இன்றும் அந்தப் பெயர்ப் பலகையைத் தவறாமல் பார்த்தேன். அந்தப் பெயர்ப் பலகையைத் தாங்கிய அலுவலகத்தினுள் ஒவ்வொரு நாளும்…

உஷா ஓடிவிட்டாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 8,799
 

 உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். மூலைச் ‘சீட்டில்’ முடங்கிக் கொண்டு குறட்டை விடும் கிழவனைத் தவிர, பஸ் காலி. கொண்டக்டர்…

அவளுக்குப் புரிந்து விட்டது ….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 14,633
 

 படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிக்கையைச் சோர்வோடு மூடினாள் ராதிகா. சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும்…

சற்றுமுன் வந்த அலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 12,142
 

 ”இவ்ளோ தண்ணிய இங்க யாருப்பா கொட்டினாங்க?” – கடற்கரையை முதல்முறையாகப் பார்த்தபோது கேட்ட தன் நான்கு வயது மகன் அருணை…

மதிப்பிற்குரிய…

கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 7,415
 

 மதிப்பிற்குரிய சித்தப்பா அவர்களுக்கு, தங்கள் மகன் எழுதிக் கொண்டது. நலம். நலம் அறிய அவா. நிற்க. நீண்ட யோசனைக்குப் பிறகுதான்…