கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

சுமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 17,517

  குடிசை இருட் டில், அருகில் இருந்த நாடா விளக்கின் ஒளியை கூட்டி, கடிகாரத் தில் நேரம் பார்த்தாள் சரசு....

சிபிகளும் புறாக்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 18,157

  என் பதிலை எதிர்பார்த்து பாரிஜாதம்மாள் நின்று கொண்டிருந்தாள். என் வளர்ப்புத்தாய். அவள் சொன்னது எனக்குள் மிகுந்த பதற்றத்தை உருவாக்கி...

பண உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 18,106

  வீரகேசவன் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்குப் போகும்போது கூட முத்தையாவிடம் வந்து, “”கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஸார்….....

தொடரும் அல்லது ஏற்பது மகிழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 34,342

  ஒரு காதல் கதையைக் கேட்கிறீர்களா? வருண்குமார் என்னும் நான் இன்றைய நவீனங்களுக்குப் பழக்கமானவன். பீட்ஸா. கே.எஃப்.சி.யின் சிக்கன் லாலிபாப்....

செல்போன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 16,552

  இரவு மணி 8.00. அலுவலகத்திலிருந்து களைப்போடு வீட்டுக்குள் வந்தார் சிதம்பரம். அவரை பார்த்ததும், மூத்த மகன் அஸ்வின், ஓடிச்சென்று...

நகரத்து நாய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,367

  புறப்படும்பொழுது எதுவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேருந்தில் ஏறியவுடன் இதுபோன்ற உணர்வுகளுடன் பயணம் செய்வதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. கீழே...

மனசாடுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,646

  பாரதி வேண்டிய காணி நிலம் போல இல்லாட்டியும், எனக்கு அதுதான் மனசுக்கும், உடலுக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய இந்த பூமியின்...

நிரூபணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 17,012

  அம்மா… பிறந்ததிலிருந்து சுகம் என்பதையே அறியாதவள். சிறுவயதில் தந்தையை இழந்தாள். பாட்டியோ மாமாக்களின் அரவணைப்பில். கட்டிய கணவனோ கோபக்காரன்....

தண்டனை
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,773

  பார்வதிக்கு தான் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வந்தது. அழுகையை அடக்கப் பற்களைக் கடித்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக்...

ந்யூரான் கொலைகள்
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,765

  சம்பிரதாயமான நாலு வாக்கியம் கடிதத்தின் கடைசியில். “எதற்கும் உங்கள் அப்பாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்’ என்று...