கதைத்தொகுப்பு: குடும்பம்

8375 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பா அப்பாதான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 6,658
 

 “அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது…

அவளா சொன்னாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 11,970
 

 அவள் செல்லமாய்ச் சிணுங்கினாள். “என்ன இது நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாட்கூட ஆகவில்லை இவ்வளவு சீக்கிரம் நீங்க கிளம்பணுமா?” என்றாள்….

கடைசி கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 6,366
 

 22 திசம்பர் 1902 என் அன்புள்ள மாமன் மகள் மரகதத்திற்கு ஆயிரம் முத்தங்களோடு உன் மாமன் சுப்ரமணியம் எழுதிக் கொள்வது….

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 5,421
 

 அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 “நான் சந்தேகப் பட்டது சரியா போச்சுங்க.அந்த வேலைக்காரி அம்மா தான் திருடிக்கிட்டுபோய் இருப்பாங்க….

வல்லை வெளி தாண்டி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 6,654
 

 காற்று வெளியூடாய், கணவருடன் மோட்டார் சைக்கிளில் ‘டபிள்’ போவது எவ்வளவு சுகமான அனுபவம்! திருமணமான புதிதில் தொல்லைகளேது மற்ற சுதந்திர…

வலி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 5,029
 

 எதிரில் வந்த என்னைக் கவனிக்காமல் தெரு திருப்பத்தில் திரும்பி ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி…

தகாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 21,890
 

 கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில்…

பால் வியாபாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 9,276
 

 அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன….

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 5,157
 

 அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 அன்று ஞாயிற்றுக் கிழமை.நடராஜனுக்கும் கமலாவுக்கும் லீவு. குழந்தைக்கு மூனு மாசமாகி விட்டதால் அன்று…

முறியாத பனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 11,024
 

 நீண்ட காலமாய்த் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய்ப் பரபரப்பு! சுறுசுறுப்பு! ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…