கதைத்தொகுப்பு:நகைச்சுவை

999 கதைகள் கிடைத்துள்ளன.

தக தக தக… தங்கப் பானை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 16,924

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கேட்டை, மூட்டை, செவ்வாய் ஆகிய மூன்றின் கலவையான என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சு & ஒரு...

‘குட்மார்னிங்’ குருமூர்த்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 13,749

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பூந்தமல்லி கன்டோன்மென்ட்டில் இருக்கும் குருமூர்த்தியின் வீட்டு பச்சை நிற இரட்டை கேட், அவர் மனசைப் போலவே எப்போதும் விசாலமாக விலங்கினங்களுக்காகத்...

ஒரு ஊர்ல ஒரு தேர்தல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 12,627

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கிளிவலம் வந்த நல்லூர் என்னை ஆவலுடன் வரவேற்றது. வேறு மாநிலத்தில் அன்றாடப்பாடுகளுடன் ஜீவித்திருந்த என்னைத் தொலைபேசியில் அழைத்தார் அப்பா. ‘‘எலெக்சன்ல...

லோன் வாங்கலியோ… லோன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,166

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘‘ஹலோ… வி.ஆர்.எஸ். பேங்க், வில்லிவாக்கம் பிராஞ்ச்சுங்களா?’’ ‘‘ஆமா, யார் பேசறீங்க? உங்க அக்கௌன்ட் நம்பர் என்ன?’’ ‘‘என் பேரு சீதாராமன்…’’...

தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,222

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம். பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன...

வைத்தியனின் கடைசி எருமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,531

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் நின்று, கோரைப்பல் நடுவே ரத்த நிற நாக்கு வெளித்தள்ள, ஆயுதங் களுடன் விழி உருட்டி நின்ற...

ஒரு ராஜ பேனாவின் கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 17,823

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(கவித்துவமான தலைப்பு மாதிரி இருக்கிறதல்லவா? சூட்சுமமாக எதையோ மறைமுக மாக உணர்த்துவது போல் தோன்றுகிறதல்லவா? ஏமாந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை....

இது கதையல்ல! – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,238

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மூன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்… ‘‘ஒரு ஊர்ல, ஒரு...

ஒக்காண்டே தூங்கலாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 19,414

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப்...

‘கிள்ளு கிள்ளு’ப்பான கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,715

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் கிள்ளிவிட்டாள்… ரொம்பவே அழுத்தமாக ‘நறுக்’ என்று தோள்பட்டையில் & புஜம் புஜம் என்பார்களே & அங்கே! கொஞ்சும்போது செல்லமாகக்...