கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

வொர்க்கிங் கப்பிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,973
 

 ‘‘கஸ்தூரி.. விடிஞ்சிடுச்சு பாரு, எழுந்து டீ போடேன்..!’’ & கிருஷ்ணனின் காலை அலாரம். கஸ்தூரி உடம்பை முறித்துக் கொண்டு எழுந்தாள்….

நாய் பட்ட பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,513
 

 ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? அவரே சொன்னது போல, ‘சொல்லுதல் யார்க்கும் எளிய…

இது கதையல்ல! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,488
 

 மூன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்… ‘‘ஒரு ஊர்ல, ஒரு…

ஒக்காண்டே தூங்கலாம்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,895
 

 உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப்…

தேறுதல் மந்திரவாதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,051
 

 வேட்பாளர் சோமுவுக்கு ஒரு மந்திரவாதியைப் பார்க்கப் போகிறோம் என்கிற நினைவு வந்த உடனே, சிரிச்சமேனிக்கு இருக்கும் ஒரு எலும்புக்கூடு அவனை…

‘கிள்ளு கிள்ளு’ப்பான கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,845
 

 அவள் கிள்ளிவிட்டாள்… ரொம்பவே அழுத்தமாக ‘நறுக்’ என்று தோள்பட்டையில் & புஜம் புஜம் என்பார்களே & அங்கே! கொஞ்சும்போது செல்லமாகக்…

ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,066
 

 யாருக்கும் பயனில்லாமல் கொட்டிக்கொண்டு இருந்தது குற்றால அருவி. ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் சாரல் தெறிக்கும் தூரத்தில் நின்று அருவியைப் பார்த்துக்கொண்டு…

உண(ர்)வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,002
 

 அன்னிக்குச் சனிக் கெழம! ஆனந்துக்கு ரொம்பச் சந்தோசமா இருந்துச்சு. அதுலயும் அவனுக்கு லீவு, அவகம்மாவுக்குப் பள்ளிக்கூடம்னு சொன்னது அவனுக்கு ரெட்டிப்புச்…

கொங்குதேர் வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,002
 

 லைன் வீடுகள் என்று சொல்வார்கள் இங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நீங்கள் நாற்பது…

இசைக்காத இசைத்தட்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,754
 

 கொடிபவுனு அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வாழ்க்கைப்பட்ட ஊர் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதால்… நினைத்தால் போதும், குழந்தைகளை இடுப்பில் ஒன்றும்…