3311 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ம.காமுத்துரை கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 10,983
வங்க சாப்டலாம்…’-வெள்ளையும் கறுப்புமான அரை அங்குலத் தாடியும் பளிச்சென்ற வெண்மை மாறாச் சிரிப்புமாக அழைத்தார் கேசவன். மனைவிக்குப் பள்ளிக்கூடத்தில் சாப்பாடு…
கதையாசிரியர்: சுகா கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 22,823
“எலெ… இப்பத்தானெ காலேஜுவிட்டு வந்தெ? அதுக்குள்ள எங்கெ கௌம்பிட்டெ?” பதில் ஏதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி…
கதையாசிரியர்: ஷங்கர்பாபு கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 18,140
“அந்த அளவு திறமை உள்ள மாணவர் நம் செயராமன். இன்னும் சிறிது முயன்றால், மாநில அளவில் ஏதேனும் ரேங்க் பெற…
கதையாசிரியர்: சுபா கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 75,208
“டீச்சர்… நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க….
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம் கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 16,756
சைமன் கனடா வந்த நாலாவது நாளே தாயிடம் கேட்டான். ”அம்மா, உங்களிடம் துவக்கு இருக்கிறதா?” ”இல்லையே, இது என்ன கேள்வி?”…
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன் கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,796
மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக்…
கதையாசிரியர்: ஆத்மார்த்தி கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,835
புருஷோத்தமன் தெருவில் சந்தானத் தின் வீடு எது என்று கேட்டால், உடனே கை நீட்டும் அளவுக்குப் பிரசித்தம். காரணம், சந்தானத்தின்…
கதையாசிரியர்: போப்பு கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 12,339
ஊர்க் கூட்டம் துவங்கும் அந்த இடைப்பொழுதில் நெருஞ்சி முள் படராத கையகல வெள்ளைப் பொட்டலில் பயல்கள் ஐந்தாறு பேர் கற்களை…
கதையாசிரியர்: அ.வெண்ணிலா கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 23,531
பத்தாம் வகுப்பு முழுப் பரீட்சைக்காகத்தான் முதன்முதலாக எங்களுக்கு ‘அங்க அடையாளம்’ எடுத்தார்கள். ”எல்லாரும் ரெண்டு அடையாளங்கள பாத்து வெச்சுக்கோங்க. இங்க…
கதையாசிரியர்: க.சீ.சிவகுமார் கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,235
பக்கத்தில் எங்கேயோ கரும்புச் சோகை களில் தீயைப் பற்றவைத்ததுபோல எங்கும் புகை மூட்டமாக இருந்தது. ஆனால், இது சுடரும் சேதாரமும்…