கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3302 கதைகள் கிடைத்துள்ளன.

தாத்தாவின் மனசிலே

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 204,662
 

 நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனக்கு, அப்பாவை விட தாத்தா மீதுதான் கொள்ளைப் பிரியம். நான் குழந்தையாய் இருக்கும்போதே, அருமையாக, நிறைய…

சொல்லும் விதம்!

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 7,999
 

 சீடர் ஒருவர் தனது குருவுக்குத் தேநீர் எடுத்துச் சென்ற போது கோப்பையைத் தவறவிட்டுவிட்டார். அது உடைந்து போனது. சீடர் மனம்…

எப்படி பிரிப்பது?

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 8,096
 

 ஒன்னொரு காலத்தில் வைசாலி என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் பெருமாள் நம்பி என்ற பணக்காரர் இருந்தார். அவர்…

நிவேதனம்

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 8,346
 

 ஒரு பெரிய பணக்காரர், புதிதாக வாழைத் தோட்டம் அமைத்தார். முதலில் கிடைக்கும் வாழைத்தாரை பழனி முருகனுக்கு அளிப்பதாகப் பிரார்த்தனை செய்து…

மனமாற்றம்

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,321
 

 பூஞ்சோலை கிராமம். மலை மீது அமைந்திருந்தது. பழங்குடியினர் வசித்த அந்த கிராமத்தின் அருகிலேயே மிகப் பெரிய காடு ஒன்றும் இருந்தது….

தன்வினை தன்னைச் சுடும்!

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,317
 

 ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவன் கெட்டிக்காரன். அடுத்தவனோ கள்ளம் கபடு அறியாத பால்மனம்…

அச்சம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,398
 

 ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து…

சபாஷ் ராஜா

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,433
 

 ஒரு நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் எந்தக் கலைகளையும் அறியாதவர். அவ்வளவாகப் புத்திசாலித்தனமும் கிடையாது. ஆனால் அவருக்கு மதியூகியான…

மயிலின் வருத்தம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 13,257
 

 ஒருநாள் மயில், பிரம்மாவைச் சந்தித்தது. “”பிரம்மனே, எனக்கு ஏன் இனிமையான குரலைத் தரவில்லை? நான் சத்தமிட்டு ஒலியெழுப்பினால் எல்லோரும் சிரிக்கிறார்கள்….

தேடல்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,818
 

 பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர். மூத்தவன்…