கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3303 கதைகள் கிடைத்துள்ளன.

கங்கைக் கரைத் தோட்டம்

கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 8,317
 

 இந்த முறை எப்படியும் ஒரு பத்து அல்லது பதினைந்து நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் கணவர் சுப்பிரமணியனோடு அலகாபாத்…

தடுமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 11,095
 

 பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. தெரு விளக்குகள் வழக்கம் போல் இருட்டுக்குத் துணையாக எரியாமல் நின்றிருந்தன. கோயிலுக்குப் போன அம்மா…

ஏழாவது ஆள்

கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 14,027
 

 “”ஒரு பெரிய அலை என்னை கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுச்சு”, ஏழாவது ஆள் சொன்னார். முணுமுணுப்பாகத்தான் இருந்தது. “”எனக்கு பத்து வயது…

அலமேலு கோலம் போடுகிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 31,054
 

 காட்சி: 1 (பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை) அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப்…

பருவம் வந்ததும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 23,548
 

 நிலா குழந்தையிலேயே நல்ல அழகு. வீதியில் போவோர் வருவோர் எல்லாம் கொஞ்சிக் கொண்டு போவார்கள். பனிரண்டு வயசில் வயசுக்கு வந்து…

பெண் பார்த்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 10,235
 

 “”பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா” என்ற வீரம்மாள், “”நீ கொம்பு ஓவ்வார்த்த…

பொன் குஞ்சுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 19,769
 

 “வயசாயிருக்கே தவிர, விவேகமே இல்லையே? என்ன செய்வது?” உஷா கணவனிடம் புலம்பினாள். கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து கண்களைத் திருப்பாமலே புருவத்தை…

தாரம்

கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 8,319
 

 கதீஜா புலம்பத் தொடங்குவதற்கும் கல்யாணத் தரகர் காதர் பாய் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அன்வர் அவசரமாக எழுந்து காதர்…

கலைவாணி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 15,218
 

 ‘பேரு சொல்லுங்க!” ‘கலைவாணி.” ‘வயசு?” ’30.” ‘ஹஸ்பெண்டு பேரு… என்ன பண்றார்?” ‘இன்னும் கல்யாணம் ஆகலை.” ‘நாலு வருஷத்துக்கு முன்னாடி…

பட்டால் தான் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 19,575
 

 குழந்தைகளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியாகிவிட்டது. “சரிம்மா”, என்று தலையை ஆட்டுகிறார்கள். நாளைக்கு அவர்கள் முன் மானத்தை வாங்காமல் இருக்க வேண்டுமே…