கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

உயிருதிர் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 14,049
 

 அப்பா அப்படிச் சொன்னதும் மிக வெறுப்பாக இருந்தது. ‘விட்றா, இதைப்போயி பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு… எல்லாம் திடமானதுக்கு அப்புறமா ஒரு…

அனந்தசயனபுரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 13,232
 

 அவன் திருவனந்தபுரம் போய் இறங்கும்போது நல்ல மழை. இந்தக் கற்கிடக மழை, தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையைத்…

எல்லாமே ஸ்டண்ட்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 10,309
 

  கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின்…

கடவுளின் கணக்கு!

கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 14,979
 

 சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா…

சிங்கப்பூருக்கு சில கழுதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 25,698
 

 பகீரென்றது. சென்னை ஹெட் ஆபீசிலிருந்து ஜெனரல் மேனேஜரே திடுதிப்பென்று என் மொபைலுக்கு ஃபோன் செய்வார் என்று கனவிலும் நினைத்ததில்லை. “நான்…

பிள்ளை கடத்தல்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 21,025
 

 இந்தக் கதையை, ரொறொன்ரோவில் வார்டன் வீதியில் அமைந்துள்ள பல்கடை அங்காடியில் வேலைசெய்யும் சோமாலியக் காவலாளியுடன் ஆரம்பிக்கலாம். வெள்ளைச் சீருடை, தோள்களில்…

அகிலாவும் அரசுப் பள்ளியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 13,751
 

 அகிலாவை என் தம்பிக்காக பெண் பார்க்கப் போய் பூடகமாய் நிராகரித்துவிட்டு வந்து 30 வருடங்களுக்குப் பின் அவளது வீட்டுக்கு இன்று…

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 12,387
 

 அன்று ஒரு புதிய முடிவோடுதான் படுக்கையிலிருந்து அவர் எழுந்தார். அவரது மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று…

இளவரசி ஷெரில்!

கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 15,894
 

 முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும்…

குலசாமியைக் கொன்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 13,797
 

 திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை ‘கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு…