கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3303 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பிற்காகத்தான் அப்பா…

கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 8,995
 

 வருவாய் கோட்டாட்சியர்அலுவலகம். இன்றும் அந்தப் பெயர்ப் பலகையைத் தவறாமல் பார்த்தேன். அந்தப் பெயர்ப் பலகையைத் தாங்கிய அலுவலகத்தினுள் ஒவ்வொரு நாளும்…

உஷா ஓடிவிட்டாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 8,786
 

 உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். மூலைச் ‘சீட்டில்’ முடங்கிக் கொண்டு குறட்டை விடும் கிழவனைத் தவிர, பஸ் காலி. கொண்டக்டர்…

அவளுக்குப் புரிந்து விட்டது ….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 14,611
 

 படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிக்கையைச் சோர்வோடு மூடினாள் ராதிகா. சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும்…

சற்றுமுன் வந்த அலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 12,096
 

 ”இவ்ளோ தண்ணிய இங்க யாருப்பா கொட்டினாங்க?” – கடற்கரையை முதல்முறையாகப் பார்த்தபோது கேட்ட தன் நான்கு வயது மகன் அருணை…

மதிப்பிற்குரிய…

கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 7,395
 

 மதிப்பிற்குரிய சித்தப்பா அவர்களுக்கு, தங்கள் மகன் எழுதிக் கொண்டது. நலம். நலம் அறிய அவா. நிற்க. நீண்ட யோசனைக்குப் பிறகுதான்…

குதிரைக்காரன் குறிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 13,507
 

 ‘வீழாதே என் தெய்வமே வீழ்ந்துவிடாதே வீழ்ந்தவர் எவரும் எழுந்ததில்லையே! ’ – song of giant of the first…

பதியைத் தேடி!

கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 7,930
 

 “”என்ன மாமா திடீர்னு வந்திருக்கீங்க? எதுனாச்சும் முக்கியமான விஷயமா?” “”ஆமாங்க போன தபா வந்தப்ப நீங்க எழுதுன மண்மேடுங்குற புஸ்தகத்த…

எதிர்கால மாமனார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 10,821
 

 எனது தூரத்து உறவினரும், எதிர்கால மாமனாருமான சேதுராமன் வந்திருந்தார். அவர் உப்பார்பட்டி எனும் கிராமத்திலிருந்து முதன் முதலாக சென்னை வந்திருக்கிறார்….

சேர்ப்பிறைஸ் விசிட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,612
 

 நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ…

செவிநுகர் கனிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 35,498
 

 வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த…