கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1430 கதைகள் கிடைத்துள்ளன.

விலாங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 33,729
 

 ”ஐயா வணக்கம்” ”நமஸ்காரம்.க்ஷமமா இருங்கோ…” ”இல்லீங்க…இப்ப பேட்டியெல்லாம் எடுக்கிறதுன்னாக்க அதுக்கு ஒரு மொறை இருங்குங்க…அப்டித்தான் இருக்க முடியும்…” ”அதான் சொல்றேன்…நன்னா…

காலா… அருகே வாடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 20,021
 

 அதிகாலையிலேயே முருகேசனுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதிகாலை என்றுதான் நினைத்தான். ஆனால், ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் சூரிய ஒளி அல்ல;…

இரண்டு குமிழ்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 14,666
 

 காலையிலேயே மழை துவங்கி இருந்தது. கான்ஸ்டபிள் நிர்மலாதேவி, கைதியைக் கூட்டிக்கொண்டு கோர்ட்டுக்குப் போவதற்காக ஆட்டோவில் போய்க்கொண்டு இருந்தாள். கைதியைக் கோர்ட்டுக்கு…

தங்கம்மாளும் தங்க நாற்கர சாலையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 10,909
 

 இரண்டு குட்டி ஆடுகள் எதிர் எதிரே நின்றுகொண்டு எம்பி எம்பி முட்டிக்கொள்ள ஆரம்பித்தன. அதைப் பார்த்த தங்கம்மாள், ”சீ… கழுதவுள…

வார்த்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 10,679
 

 வார்த்தைகள் என்னை மொய்த்தபடியிருந்தன. கூர்மையாய், மொன்னையாய், தட்டையாய், குறுகலாய், நெட்டையாய், தடிமனாய் பல வடிவங்களில் பல்வேறு திசைகளிலிருந்து தொடர்ந்து வந்துக்…

மடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 7,227
 

 ”அடியேய்! பனையூரான் இந்த தபா பலவையப் போட்ருவானா?.. போட்ற கையை அங்கியே வெட்டுவோம்டியேய்.” “அட பொறுங்கப்பா!.” “மாமா! அவங்க ஏரி…

ஐஸ் கத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 10,606
 

 காய்கறி அங்காடியிலிருந்து வேணியும் செல்வாவும் இரண்டு சக்கர வாகனத்தில் வெளிப்பட்டனர். எதிரில் நடந்து வந்துகொண்டு இருந்த அறுபது வயதுப் பெரியவர்…

பழைய காலண்டரில் இரு தினங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 12,330
 

 இருவரும் இன்றைய தமிழ் தினம் 1: யாசகம் கேட்பதற்குச் சற்றும் குறைந்ததில்லை, வேலைக்கான பரிந்துரைக்காக ஒருவர் முன் காத்து நிற்கிற…

ஆனால், அது காதல் இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 14,835
 

 ‘அருள் அமுதைப் பருக அம்மா அம்மா என்று…’ மேடையின் நடுவே நின்று அபிநயம் செய்துகொண்டு இருக்கும் என் மேல் மஞ்சள்…

குருதட்சணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 24,869
 

 அது பசுபதிக்குப் பிடித்தமான ‘பேன்ட்’. தமிழில் என்ன சொல்வார்கள் ‘பேன்ட்’டுக்கு? ‘இகந்த வட்டுடை’ என்று மணிமேகலையில் வருகிறது. ‘இகந்த’ என்றால்,…