கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1430 கதைகள் கிடைத்துள்ளன.

மணமகள் வந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 16,733
 

 அன்று அவளுக்கு முதல் இரவு! வரப்போகும் ஆயிரமாயிரம் இன்ப இரவுகளுக்கு அது ஆரம்ப இரவு! இளம் பெண்கள் சிலர் அவளுக்கு…

கருப்பாச்சி காவியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 14,323
 

 இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லல. இதுவரைக்கும் யாரும்கூட இதைப் பத்தி சொல்லல. இருந்தாலும் சொல்றேன்! என்னோட அவரு… எனக்கே சொந்தமான அவரு……

அவள் ஒரு பெண்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 17,539
 

 என் எத்தனையோ கதைகளில் ஏதாவது ஒரு கேரக்டர் கையில் ஒரு தந்தியை வைத்துக்கொண்டு தவித்து நிற்பதைப் பத்திபத்தியாக விவரித்திருக்கிறேன். ஆனால்,…

சேகுவேராவும் ஓசி சாராயமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 15,421
 

 ஸீன்: 1 லொகேஷன்: பொலிவியா காடு எஃபெக்ட்: டே/நைட் 1967 – அக்டோபர் 9 என்ற கார்டு திரையில் விரிகிறது….

ஓரு கடிதத்தின் விலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 9,928
 

 “உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை…

அப்படியோர் ஆசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 12,610
 

 அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத்…

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 12,683
 

 காலையில் எழுந்திருக்கும் போதே ராணா கூப்பிட்டு அவளை அலர்ட் பண்ணியது. ராணா.? அவளுடைய பிரத்தியேக செயலர். எலக்ட்ரானிக்ஸ் இயந்திரன். எக்ஸ்பர்ட்…

கனவு காணும் மனங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 13,523
 

 பேருந்திலிருந்து நான் இறங்கியபோதே டீ கடைக்காரர் பார்த்து விட்டார். ”வாங்க தம்பி…டீ குடிச்சிட்டு போங்க..”என்றார். இதைக் கேட்டதும் மகிழ்ந்தேன். குறுக்காய்…

தகுந்த தண்டனையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 14,944
 

 கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரந் தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து…

மிஸ்டர் துக்ளக்கின் மகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 13,104
 

 கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட் டதும், ஊரே கலகலத்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு…