8379 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: மு.குலசேகரன் கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 10,687
பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார். சுற்றியிருந்தவற்றை அடையாளம் காண…
கதையாசிரியர்: கோகுலக்கண்ணன் கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 10,243
வின்சென்ட் கொடுத்த ஆடைகளை அணிந்து ஹென்றி படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றி இரவு தன் வலையைப் பின்னியது. படுக்கையின் மென்மை…
கதையாசிரியர்: மாதங்கி கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,300
தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் சிங்கப்பூர் ஜூன் 16 புதன்கிழமை 2010 முதல்பக்கத் துக்கச் செய்தியின் ஒரு பத்தி: அனைத்துலகச் சுரங்க…
கதையாசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 6,921
வருடம் 2025. மயானக்கொள்ளையும் இறந்த தலைவருக்குச் செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் சுவரொட்டிகளில் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால்…
கதையாசிரியர்: இராம.முத்துகணேசன் கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,603
சரியான காரணம் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் வெளியேறிவிடு என்று மனசு சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டும் போலிருந்தது. இன்று…
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 5,039
கோமதி கொஞ்சம் கொஞ்சமாகத் கோமதியம்மாளாக மாறிவிட்டார். ஒருவேளை அப்படிச் சொல்ல முடியாது. கோமதியின் தலைமுடி தான் காலத்திற்கு முன்னமே நரைக்க…
கதையாசிரியர்: பா.வெங்கடேசன் கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 12,756
அவன் தன் அறுபத்திரெண்டாவது வயதில் ஒரு நாள், வெகுகாலமாகப் பார்க்க வேண்டுமென நினைத்து ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் சந்திப்பைத் தள்ளிப்போட்டுக்…
கதையாசிரியர்: இடலாக்குடி ஹஸன் கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,944
அவனுக்கு இரட்டைக் காளை மாட்டு வண்டியை அதிகம் பிடிக்கும். காரணம், அதில் ஒரு காளை மற்றொரு காளைக்குப் போகுமிடமெல்லாம் வழித்துணையாகக்…
கதையாசிரியர்: குமாரசெல்வா கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,156
“ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தன் கழுதையின் மேல் சேணங்கட்டி தன் வேலைக்காரர்களில் இரண்டு பேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு…
கதையாசிரியர்: ந.முத்துசாமி கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,414
என் பேத்தி ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். காலை நேரம். புஞ்சையிலிருந்து தொலைபேசியில் செய்தி வந்தது. ‘கல்யாணி இறந்துவிட்டார். நேற்று இரவு…