கதைத்தொகுப்பு: குடும்பம்

8379 கதைகள் கிடைத்துள்ளன.

மறுமலர்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 10,069
 

 அன்று மாலைக் கதிரவன் தனது செங்கீற்றுக்களை அடிவானத்தில் பரப்பிக்கொண்டிருந்த வேளையது. ஹிஷாம் ‘ஷொபிங் பேக்’ ஒன்றில் மரக்கறிகளுடன் வீட்டை நோக்கி…

விச்சுவுக்குக் கடிதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 8,454
 

 என் அன்பார்ந்த விச்சு, உன் அருமையான கடிதம் கிடைத்தது. ‘அருமை’ என்ற பதத்தை நான் ரொம்ப ரொம்ப யோசனை செய்து…

சித்ராக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 11,657
 

 “நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து…

தள்ளு வண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 10,550
 

 மாடியில் ஜன்னல் வழியாக எதிரே தெரியும் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ராமர் கோவிலில் ஆண்களும் பெண்களும் வேக வேகமாக பிரதக்ஷ¢ணம்…

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 14,253
 

 மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய்…

நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 9,979
 

 ராசிகா தனது இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிறிது நேரம் வானொலி நிகழ்ச்சியை செவிமடுத்தவாறு, பக்கத்து மேசைமீதிருந்த பழைய, புதிய புத்தகங்கள்…

வெண் மழை

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 11,069
 

 “”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்….

அளவு ஜாக்கெட்

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 9,423
 

 “நிரந்தர வேலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லை’ என்று நான் பலமுறைச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அம்மா…

சைக்கிள் டாக்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 20,538
 

 அது எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம் முடைய வீடுகள் ‘வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே…

அப்பாவும், அவரது டட்சன் 120Y-யும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 10,007
 

 மதிய உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாப்பிடுவதற்காக அலுவலகம் விட்டு வெளியேறினேன். அலுவலகம் எதிரே இருக்கும் ஒட்டுக்கடையை நோக்கிச் சென்றேன்….