8331 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: முனிஸ்வரன் குமார்
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 6,698
ஊட்டச்சத்து தின்னுத் தின்னு நாளுக்கு நாள் வெரசா வளருது பார் கட்டடம். மாசத்துக்கு ஒரு கட்டடமாச்சும் முளைச்சுருதுடா சாமி இந்த…
கதையாசிரியர்: ஆனந்தி
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 15,020
அந்த அனெக்ஸ் குடியிருப்பு மனிதர்களையெல்லாம், கட்டளையிட்டு வழி நடத்திச் செல்கின்ற மிகவும் அழகானதொரு ராஜகுமாரன் போல் அவன் இருக்கிறான். ராஜ்குமாரென்ற…
கதையாசிரியர்: சிவகாசி ராஜ்கதிர்
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 24,867
ஏனோ..அன்று அதிகாலை மூன்று மணிக்கு விழிப்பு வந்து..எழுந்து..பாத் ரூம் சென்று விட்டு திரும்ப வந்த படுத்த போது.. சரியாக எனது…
கதையாசிரியர்: கங்காதுரை கணேசன்
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 7,418
உங்களுக்கு என் அப்பாவைப் பற்றி தெரியுமா? அவரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சரி, அது இருக்கட்டும். நீங்கள் ஜென்டாராட்டா தோட்டம் பற்றியாவது…
கதையாசிரியர்: மாதங்கி
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 8,396
வக்கீல் மாமாவிடமிருந்து அவசர பச்சைச் செய்தி கிடைத்தவுடன் மூத்தவன் சல்யன் மனைவி ரேஷ்மாவுடன் ராக்கெட்டில் வந்தான். அடுத்தவன் கேசரி, மனைவி…
கதையாசிரியர்: கங்காதுரை கணேசன்
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 8,293
கிருபாவுக்கு என்னதான் பிரச்சனை? கிருபா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எதுவுமே எனக்கு புலப்படவில்லை. அவள் நடந்து கொள்ளும் விதம்…
கதையாசிரியர்: சுதாராஜ்
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 7,243
லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை…
கதையாசிரியர்: விமலன்
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 7,179
இடது கையில் பச்சை நரம்பு ஓடித்தெரிகிற சுமதியக்கா இன்று சற்று தாமத மாகத்தான் டீக்கொண்டு வருகிறாள். காலை ,மதியம் மாலை…
கதையாசிரியர்: சௌ.முரளிதரன்
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 8,130
சங்கரன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாரதி, அம்மா ராதை. சென்னையில்…
கதையாசிரியர்: சுதாராஜ்
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 7,133
மயிலண்ணையைக் காணவில்லை! இதிலேதான் படுத்திருந்தார்.. விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்.. இந்த இரவு…