8311 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: மானிப்பாய் சுதன் கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 7,047
இன்று திங்கட்கிழமை ஆதலால் காலையில் இருந்தே நோயாளர்கள் வந்தவண்ணமிருந்தனர். பலரும் பலவித உபாதைகளைப் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். என்னிடம் மருந்து எடுப்பதைவிட…
கதையாசிரியர்: அலெக்ஸ் பாண்டியன் கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 10,406
அது ஒரு ரயில்வண்டி அமைப்பு கொண்ட குடியிருப்பு காலனி. மாரிமுத்துப்பிள்ளை ஸ்டோர் என்றால் ஊரில் பலருக்கும் தெரியும். அதுவும் அந்த…
கதையாசிரியர்: ஆனந்தி கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 9,922
முதன் முதலாக வீட்டிற்கு வந்திருந்த அந்தக் கல்யாணப் புரோக்கரைப் பார்த்த போது ஞானத்திற்கு இனிமை கொழிக்கும் கல்யாண சங்கதிகளையும் திரை…
கதையாசிரியர்: முனைவர் க.லெனின் கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 9,662
காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும்…
கதையாசிரியர்: மாலதி சிவராமகிருஷ்ணன் கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 11,714
கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு…
கதையாசிரியர்: ஆர்.குருமூர்த்தி கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 12,634
ஒவ்வொரு தடவை வலி வரும்போதும் பிராணன் நின்று போகும். சதை பிய்ந்தது மாதிரி வலித்தபோது ‘ அம்மா’ என்ற அனத்தலோடு…
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 12,483
செல்வரத்தினம் தூக்கம் வராமற் புரண்டு படுத்தபோது,அவருக்குக் கொஞ்சம் தூரத்தில்,தனிக்கட்டிலில், சுருண்டு படுத்திருந்த அவரின் மனைவி சங்கரியில் அவரின் பார்வை தட்டுப்பட்டு…
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன் கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 7,309
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மகாதேவனின் இறப்புக்கு உறவினர்கள் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டமே அதிகமாக காணப்பட்டது. நிறைய முகங்களில்…
கதையாசிரியர்: கஜரதன் நாகரத்தினம் கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 9,321
என்ர பக்கத்தில இருந்த பெடியன் ஓட பக்தி கதைகளில இருக்கிற ஆழமான சிந்தனைகள் பற்றி ஒரு கீதை ஒன்னு அவனுக்கு…
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன் கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 6,866
தணிகாசலம் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டு உள்ளார். அவரின் மகள்கள், மருமகன்கள்,சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து விட்டார்கள், ஆனால் அவர்தான்…