கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவின் அடுக்குப்பெட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,588
 

 “டேய் முத்தவன், பின்னேரம் பள்ளிக்கூடத்தாலை வரக்கை சந்தைக்குப் போய் ரண்டு சாமான் வாங்கிக்கொண்டு வரவேணும்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்புவுக்கு வலு…

காணாமல் போகும் கற்பூரதீபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,731
 

 பஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம்பூத உடலின் ஐம்புலன்களை பஞ்சபூதங்களால் குளிப்பாட்டும் பொழுது உடலும் மனமும் ஒருசேர ஆரோக்கியம்…

அறுவடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,105
 

 இராஜகோபாலன் , சிறந்த கிருஷ்ண பக்தர் . ஊரில் எல்லோருக்கும் அவர் மேல் மதிப்பும், மரியாதையும் உண்டு. வழி வழியாய்…

மண்வாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 6,100
 

 பூமிக்கு பச்சை ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில், சிதறி கிடக்கும் பயிர்களை உண்ணும்…

நான் தான் காரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,709
 

 அதிகாலை 4 மணி இருக்கும். அந்த மனிதர் நேற்று இரவு பத்து மணிக்கே தனக்கு கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டும்…

அப்பாவின் படகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 11,888
 

 அப்பா மீண்டும் பழையபடி ஆரம்பித்துவிட்டார். இந்த வார இறுதியில் தஞ்சோங் ஈராவ் கம்பத்துக்குச் சென்றபோது பலகைக் கடைக்காரன் ஆமெங்கின் பேச்சின்…

யாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 10,645
 

 (சுபமங்களா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை- 1995) லண்டன் 1994. கணவரின் குறட்டை ஒலி மஞ்சுளாவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது….

தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 7,488
 

 அன்று வெள்ளிக்கிழமை. நான் பள்ளிக் கூடம் முடிந்து வீடு திரும்பியபோது மணி நான்கு. என் தம்பி என் கூட வரவில்லை….

அதே கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 8,646
 

 அது வரை… மூடி மூடி வைத்துக் கொண்டிருந்த மேகம் பொத்துக் கொண்டு பொழியத் துவங்கியது. எடுத்ததுமே வேகமான மழைக்குள் தன்னை…

பின்னையிட்ட தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 8,530
 

 சிவநாயகத்திற்குப் பசி வயிற்றைக் குடைந்தது. இரவுச் சாப்பாடு முடிவடைந்துவிட்டதா என அறிவதற்காக, மகள் வெண்ணிலாவைக் கூப்பிட்டார். வெண்ணிலா கிணற்றடியில் தொட்டிக்குள்…