கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

சூனியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 7,957
 

 வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம், தாராளமான முறையிற் காய்த்துக் கிடக்கிறது. பெரிதும் சிறிதுமான நிறையக்காய்கள் பலாமரத்தில் ஒட்டிக்…

கனவுச் சாமியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 7,871
 

 “ம்மா. நானும் வர்றேன்மா. எப்பப் பார்த்தாலும் நீ அவனை மட்டுமே கூட்டிட்டுப் போறே. என்னைய எங்கியும் கூட்டிட்டுப் போறதேயில்லை. ப்ளீஸ்!….

அம்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,184
 

 விடிந்தும் விடியாததுமான அந்த காலைப்பொழுதில் திண்ணையில் படுக்கையில் கிடந்த சண்முக ஆசாரிக்கு வீட்டில் கசமுசா என்ற பேச்சைக் கேட்டு எரிச்சல்…

மழை பெய்யட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,543
 

 தர்காவில் முருகையன் நுழைந்தபோது, உள்ளே செல்லும் அன்பர்களை நான்… நீ… எனப் போட்டி போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள் சாயபுக்கள். ‘ஏய்…

ஒரே கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 7,600
 

 குர்லா, மும்பை. வருடம் 2010. செப்டம்பர் 10. வெள்ளிக் கிழமை. காலை ஐந்து மணி. மழை சீசன் என்பதால், சொத…

அத்தமக செம்பருத்தி….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 8,771
 

 புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி…

கொள் எனும் சொல்ல்லும்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 9,618
 

 – ஏ கிறுக்கு. அப்பாதாம்மா பேசறேன் . – வீட்டுக்குள்ளயா இருக்க? வாசலுக்கு வந்து பேசு. – எனக்கு நல்லா…

சின்னம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 8,552
 

 காட்சி 1: ——– சார்…பஸ் எத்தன மணிக்கு எடுப்பீங்க 10:20 எத்தன மணிக்கு ஜெயங்கொண்டத்துல இருப்போம் 5 மணிக்கு இடையில…

சங்கு மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 16,768
 

 ‘கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு…

கண்ணீர் வெள்ளத்தில் கரையும் ஒரு கறை நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 10,714
 

 மாலதியின் கணவன் பாஸ்கரன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வேலை மாற்றம் கிடைத்து வந்து சேர்ந்த புதிது அவளுக்குச் சீதனமாக அப்பாவால்…