கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

மாமியாரின் மாமியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 8,049
 

 கமலம் மாமி ரொம்ப கெட்டிக்காரி. படு சாமர்த்தியம். கட்டும் செட்டுமா அவ குடித்தனம் நடத்துகிற அழகே தனி. மாமிக்கு ஐம்பத்தியெட்டு…

அதிகாலை அழகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 8,232
 

 மலர்விழியின் உடல் அந்த அதிகாலையின் குளிர்ந்த காற்றில் லேசாக நடுங்க அதுவும் இன்பமாகவே இருந்தது. பால்கனியின் விளிம்பிற்கு சென்று பார்வையைக்…

பிரசவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 7,836
 

 “குமார் சாப், ஆப் கீ பீவி..” காக்கி உடை அணிந்த சிப்பந்தி கையில் தொலைபேசியை வைத்து கொண்டு உச்ச பச்ச…

உன் சமையலறையில் …!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 7,901
 

 “சமையல் இன்று என்ன செய்வது ?? …அனிதா மண்டையைப் போட்டு கசக்கிக்கொண்டாள்.. ஆஹ் !! காபி .. அனிதாவும் அவள்…

குரங்குகளுடன் ஒரு மதியம்

கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,845
 

 எளியவனாய்த் தீர்மானிக்கப்பட்டவன் வலியவனாய் வீரம் வெளிப்படுத்துகிறான். அந்த பராக்கிரமத்தை மேலும் மேலும் தொடர்ந்து நிரூபித்து… இதோ இன்னும் அதே விதமாய்…!…

இரு கடிதங்கள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 5,954
 

 பிள்ளையார் படத்தினருகில் இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் காட்டியது அலுவலகத்திலிருந்து விவேக் வீட்டிற்கு வருவதற்கு இன்னும் மூன்று…

பரத்தை உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 6,211
 

 செந்தில்குமாருக்கு வயது ஐம்பத்தி ஒன்பது. கடந்த மார்ச் மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரில் வசிக்கிறார். மிகவும் வசதியானவர். இந்த…

நேர்த்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 8,965
 

 மாலை. இருள் கவியத் தொடங்கியது. அறுத்த புல்லைக் கட்டி, தலைமீது சுமையாக ஏற்றிய சாலாச்சி விறுவிறுவென வரப்பில் ஏறி நடையைக்…

பெண் பாவம் பொல்லாதது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 9,800
 

 இப்படியும் பழி வாங்க முடியுமா? இதில் சில பகுதிகள் அருவருப்பைத் தரலாம்… பொருத்துக்கொள்க…. மங்கையர் மென்மையானவரே, அதில் சந்தேகமே இல்லை,…

பூவே சுமையாகும் போது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 9,413
 

 “பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?” என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை…