கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணீர் மொக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 7,506
 

 இரண்டு நாட்களாக அண்ணன் கந்தசாமி தன்னுடன் பேசாதது பெரும் வேதனையாயிருந்தது முருகேஸ்வரிக்கு. ‘அப்படியென்ன…ஊரு உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான்…

ஸ்பெளஸ் எம்ப்ளாய்மென்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 7,403
 

 குஜராத், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பிப்பாவாவ் ஷிப்யார்டில் நான் ஹெச்,ஆர் ஹெட்டாகச் சேர்ந்தபோது எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது. காரணம்…

காதலா….? சாதலா..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,462
 

 “என்னமா நீ?? என் மேலே நம்பிக்கை இல்லையா? எல்லா இடத்துக்கும் என் கூடவே வரணுமா? ” கடிந்து பேசிய சுகன்யாவை…

கைக்கு எட்டியது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 8,969
 

 வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும்…

கல்யாணிப் பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,069
 

 டில்லியிலிருந்து சென்னை வந்த நாளா அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தாள். “ டேய், ஒரு நட நம்ம கிராமத்துக்குப் போய்…

தூளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,294
 

 சவமாய்க் கிடந்த பவானியைச் சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர் உறவுப் பெண்கள். சற்றுத் தள்ளி நின்று வாயில் துண்டைத் திணித்துக்…

இதயம் இரும்போ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 5,924
 

 சீறிச் சுழன்றடித்தது பேய் மழை. பளீர், பளீர் என்று வானத்தில் கோடிழுக்கும் மின்னல்கள், அண்டமே அதிர்கிறாற் போல இடிச் சத்தம்!…

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 26,030
 

 பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்… எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில்…

அந்நியர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 7,365
 

 லண்டன் 1995. சந்திரசேகரம் தனது வீட்டுக் கதவை இழுத்துப் பூட்டினான். வழக்கமாக அவனை வாசல் வரை வழியனுப்பவரும் அவன் மனைவியோ,’பை…

வெறும் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 31,724
 

 தாமோதரன் மாமா வந்திருந்தார். காலை 6:30 மணிக்கு எங்களின் வீடு தேடி வருவது என்றால், அவர் அதிகாலை 4 மணிக்கே…