கதைத்தொகுப்பு: குடும்பம்

8296 கதைகள் கிடைத்துள்ளன.

வேரான விழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 7,674
 

 “என்னங்க, நான் ஒன்னு சொன்னா நீங்க கோவிச்சிக்க கூடாது,” “ என்ன பரிதா இதுபுதுசா கேக்குற, நிக்கா ஆன இத்தன…

பால் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 17,214
 

 படைப்பின் நேர்த்தி வெகு விசித்திரமானது. அதில் மனிதனின் ஆரம்பக்கட்டமான குழந்தைப் பிராயம்தான் எத்தனை அழகு படைத்த ஒன்று! பட்டை தீட்டாமலேயே…

கார்த்திகைச் சீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 12,068
 

 ஆடி வெள்ளிக்கிழமை – கடைசி வெள்ளிக்கிழமை. லட்சுமி தன் படுக்கை அறையிலிருக்கும் லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு, ஆடையும் ஆபரணங்களும் அதியற்புதமாய்த்…

பையன் புத்தி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 5,706
 

 நான் வாசலில் எனது இரு சக்கர வாகனத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். என் மூத்த மகன் விக்னேஷ் பட்டப்படிப்பு இரண்டாமாண்டு படிப்பவன்…

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 4,969
 

 அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 ரெண்டு மணி நேரம் ஆனதும் ஒரு நர்ஸ் லேபர் வார்ட்டில்’இருந்து வெளியே வந்து…

கல் நின்றான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 9,089
 

 மாடுகளை பத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்த அந்துவன் ஒரு நிமிடம் அந்தக் கல் முன்னால் நின்றான். முக்கால் ஆள் உயரமும்,…

சித்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 8,290
 

 தொலை பேசி தூக்கத்தைக் கலைக்க துடித்துப் ,பதைத்து ,எழுந்த சுபா , ,அருகிலிருந்த தொலைபேசியை ,பாய்ந்து எடுத்தாள் .நேரம் ஆறு…

அப்பாவை போல நானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 6,168
 

 அப்பாவை போலத்தான் நானும் இருக்கிறேனோ? என் மனதுக்குள் இந்த கேள்வி இடை விடாமல் வந்து கொண்டே இருக்கிறது. உருவத்தில் ஒற்றுமை…

யாரை நம்பி வந்தாய்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 9,755
 

 அந்த ஆலமரத்து நிழலுக்கு வந்ததும் தார் ரோட்டில் நடந்து வந்த அலுப்புத் தீர நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சுடலைமுத்து….

ஒரு சோறு பதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 11,612
 

 பஸ் நின்றதும் கண்களைச் சுருக்கிப் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘ஜீவானந்த நகர்’ என்று படித்ததும், அவசர அவசரமாக இறங்கினேன். பஸ்…