கதைத்தொகுப்பு: காதல்

1054 கதைகள் கிடைத்துள்ளன.

பேச நினைத்தேன் பேசுகிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 27,181
 

 (இது முந்தய கதையின் தொடர் ) அன்று சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வழி அனுப்பும் இடத்தில் நிறையப் பேர்…

காதலை வேண்டி கரைகின்றேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 24,729
 

 ‘வர்நிகா’ அழகான பெயர் என்று நீ சொன்னபோது அதை நான் ஏற்றுக்கொண்டு சிறு புன்னகை செய்வேன். எனக்கோ அந்த பெயர்…

காயத்ரி என்கிற திலோத்தமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 22,710
 

 ”சுப்ரமணி… ஆர்த்தோ வார்டுல டாக்டர் சத்யாகிட்ட மூணு கால்சியம் வயல் கொடுத்துட்டு வாங்க. அப்பிடியே ஸ்டாஃப் காயத்ரிகிட்ட டி.என்.எஸ். எத்தனை…

நிகழ்ந்தும் நிகழ்ந்தபடி…ஒரு கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 22,105
 

 சாலைகளில் தொடர்ந்த படி வாகனங்கள் சென்றபடி… வந்தபடியே இருக்கின்றன. ‘நம்மை சுற்றிலும் ஒரு பெரும் இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அந்த…

குமிழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 14,672
 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “றைற்” கண்டக்டர் கனகு குரல் கொடுத்துவிட்டு…

நிமிட காதல்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 19,596
 

 வழக்கம்போல் அன்று மாலையும் மின்சாரமில்லை. கொஞ்சம் புழுக்கம் அதிகப்படியானதால் மொட்டைமாடிக்கு செல்லலாமென முடிவெடுத்து மாடிக்குச் சென்றேன். காற்று உடலை வருடும்போது…

உன்னோடு நான் பேச மாட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 30,438
 

 உன்னோடு நான் பேச மாட்டேன் ! என்ற சிறிய பேப்பர் துண்டு அவன் மேசையில் இருந்தது. முத்தான எழுத்துக்கள்! அவன்…

மழை-காதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 19,611
 

 கவிஞர்களுக்கும் காதலர்களுக்கும் மழை என்றாலே தனி உற்சாகம் தான்… மழை பெய்யும் போதெல்லாம் , பூமியின் மீது மேகங்களுக்கு இருக்கும்…

பேருந்து காதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 23,505
 

 அந்த பேருந்து வந்ததும் முதல் ஆளாக முன்டியடித்துக் கொண்டு ஏறினேன். கூட்டம் பேருந்திலிருந்து பிதுங்கி வழிந்தது. கூட்டத்தில் அகப்பட்டு அல்லோலப்பட்டு…

கரைப்பார் கரைத்தால் கண்ணியும் கரையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 24,937
 

 என்னோட பேரு ராம், நா பொறந்தது வளந்தது எல்லாம் சென்னை. எனக்கு எல்லாமே என்னோட ஃப்ரென்ட் குமார் தான். உயிர்…