கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

பாலியல் தொழிலாளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,057
 

 “எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற…

பிரவீணாவின் மாணவி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,095
 

 அலுவலக அறை நோக்கி, வேகமாக ஓடி வந்தாள் பிரவீணா. அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட்டு, மணியைப் பார்த்தாள்; 8:38.”அப்பாடா…’ என்று நிம்மதி…

அப்பா

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,280
 

 “டண், டண், டண்…’ என, சேகண்டி மணியடிக்கும் சப்தம். தூக்கிவாரிப் போட விழித்து கொண்டேன். சட்டென்று எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை….

தாம்பத்யம்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,678
 

 “வாசலிலே… உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்… வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன்…’ என்ற பழைய பாடல், எத்தனையோ ஆயிரம்…

சுடும் உண்மை சுடாத அன்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,538
 

 இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும்…

தொலைந்து போன உறவுகள்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,791
 

 ஆச்சரியத்துடன், அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பிறந்த, 24 ஆண்டுகளில், பார்க்காத ஒரு புது அம்மாவை, இப்போது பார்ப்பது…

வேஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,145
 

 வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது…

ஓர் தமிழ்க் காதல் கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 77,564
 

 இது ஒரு தனித்துவம் வாய்ந்த தமிழ் காதல் கதை. அது என்ன, “தனித்துவம்’ என்பதை, கடைசியில் சொல்கிறேன். என் நண்பன்…

சரியான பாதை!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,410
 

 “”பானு… அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?” மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி, இவ்வாறு…

நில்-கவனி-செல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,183
 

 ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி. பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான் சொக்கலிங்கம்….