கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
வாரத் தேவை
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,454
25 வயதிற்கு பின் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுள் பாலுணர்வும் ஒன்றாகிவிடுகிறது. உலகில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்காத சண்டைகளா? ஆனாலும்…
அழும்பு
கதையாசிரியர்: ஆதவன் தீட்சண்யாகதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,754
கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒரு நாள் ரெண்டு நாளுன்னா…
தூக்கி எறியப்பட்ட பந்து
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 7,924
ஒரு குண்டுபல்ப் பளிச்சென்று எரிந்தது. அந்த செய்தி குத்து சண்டை வீரர் முகமது அலியைப் பற்றியது. அவர் எதிரிகளை வீழ்த்தும்…
அன்புள்ள நாஸ்ட்ரடேமஸ்
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,255
அறைக்குள் நுழைந்த பொழுதே அவனை ஐந்தாறு பேர் முறைத்துப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணங்களில் படுத்திருக்கிறார்களா? உட்கார்ந்திருக்கிறார்களா? என்று சரியாக…
தெகிமாலா நாட்டு சரித்திரம்
கதையாசிரியர்: என்.விநாயக முருகன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,780
முன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக…
லொல்லிம்மாவின் சொத்து
கதையாசிரியர்: பா.ராமச்சந்திரன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,964
ரொம்பவும் ஜாக்கிரதையாக என்னாலே பதுக்கி வைக்கப்படும் எல்லாப் பொருளையும் அப்பா சாதாரணமா கண்டுபிடிச்சுடுவாரு. ஒரு வீட்ல ரகசியமான இடம்னு ஏதாச்சும்…
காற்றின் தீராத பக்கங்கள்
கதையாசிரியர்: உஷாதீபன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,350
இதைப்பற்றி ஏன் இவ்வளவு சிந்தித்து மருக வேண்டும்? வேலையில்லாதவனின் வேலை, யாரிடமும் சொல்லவும் முடியாது. சிரிப்பார்கள், கேலி செய்வார்கள், அல்லது…
கட்டவிழும் கரங்கள்
கதையாசிரியர்: ஐரேனிபுரம் பால்ராசய்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,817
அலுவலக விஷயமாக சென்னை சென்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த சரவணன் அழைப்பு மணியை அடித்தபோது ஒடிச்சென்று கதவைத் திறந்து அவன்…
கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்
கதையாசிரியர்: எழில்வரதன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,562
கல்யாணத்திற்குப் பின் எனக்குப் பிடித்தமான, நினைவில் நீங்காமல் நிற்கும் இடங்களாக இருப்பது மூன்று. ஒன்று, என் கணவர் உடம்பெல்லாம் நெகுநெகுவென…