கதைத்தொகுப்பு: குடும்பம்

8357 கதைகள் கிடைத்துள்ளன.

ரோபோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,055
 

 தகதகவென சிவந்த கண்கள். கருவிழிகளோ மேல் நோக்கி சொருகிய நிலையில். முகமெல்லாம் வழிந்தோடிய வியர்வைத் துளிகள். கலைந்து போன முடி….

வாரத் தேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,454
 

 25 வயதிற்கு பின் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுள் பாலுணர்வும் ஒன்றாகிவிடுகிறது. உலகில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்காத சண்டைகளா? ஆனாலும்…

அழும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,754
 

 கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒரு நாள் ரெண்டு நாளுன்னா…

தூக்கி எறியப்பட்ட பந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 7,924
 

 ஒரு குண்டுபல்ப் பளிச்சென்று எரிந்தது. அந்த செய்தி குத்து சண்டை வீரர் முகமது அலியைப் பற்றியது. அவர் எதிரிகளை வீழ்த்தும்…

அன்புள்ள நாஸ்ட்ரடேமஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,255
 

 அறைக்குள் நுழைந்த பொழுதே அவனை ஐந்தாறு பேர் முறைத்துப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணங்களில் படுத்திருக்கிறார்களா? உட்கார்ந்திருக்கிறார்களா? என்று சரியாக…

தெகிமாலா நாட்டு சரித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,780
 

 முன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக…

லொல்லிம்மாவின் சொத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,964
 

 ரொம்பவும் ஜாக்கிரதையாக என்னாலே பதுக்கி வைக்கப்படும் எல்லாப் பொருளையும் அப்பா சாதாரணமா கண்டுபிடிச்சுடுவாரு. ஒரு வீட்ல ரகசியமான இடம்னு ஏதாச்சும்…

காற்றின் தீராத பக்கங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,350
 

 இதைப்பற்றி ஏன் இவ்வளவு சிந்தித்து மருக வேண்டும்? வேலையில்லாதவனின் வேலை, யாரிடமும் சொல்லவும் முடியாது. சிரிப்பார்கள், கேலி செய்வார்கள், அல்லது…

கட்டவிழும் கரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,817
 

 அலுவலக விஷயமாக சென்னை சென்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த சரவணன் அழைப்பு மணியை அடித்தபோது ஒடிச்சென்று கதவைத் திறந்து அவன்…

கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,562
 

 கல்யாணத்திற்குப் பின் எனக்குப் பிடித்தமான, நினைவில் நீங்காமல் நிற்கும் இடங்களாக இருப்பது மூன்று. ஒன்று, என் கணவர் உடம்பெல்லாம் நெகுநெகுவென…